நற்படிப்புக்காக செபம்

சகலவிதமான ஞாயானத்துக்கும் ,ஊற்றும் இருப்பிடமானவரே,/உம்மை நன்றியோடு புகழ்கின்றோம் ./தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம், விவேகமே தூயவர்களின் அறிவு என்றும்
/ஆண்டவரில் உன் இன்பத்தைத் தேடு /அப்போது /உன் நெஞ்சம் நாடுவதை அவர் உனக்குத்
தருவார் என்றும் /நாங்கள் வேதாகமத்தில் வாசிக்கிறோம் ./நாங்கள் ஒவ்வொருவரும் /ஞானத்திலும்/அறிவிலும் சிறந்து/பக்தியும் விசுவாசமும் உள்ள வாழ்க்கை நடத்தும் பொருட்டு
எங்களை உம் கண்களுக்கு முன்பாக //மேன்மை மிக்கவர்களாக ./மதிப்புக்குரியவர்களாக படைத்து
/எங்கள் ஒவ்வொருவருக்கும் ஞானமுள்ள இருதயத்தைக் கொடுத்திருக்கிறீர்./எங்களுடைய
அறியாமையாலும் /பலவீனத்தாலும் /ஞாபகக் குறைவினாலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் /நாங்கள் ஞானத்திலும் அறிவிலும் /குறைவு பட்டவர்களாகவே வாழ்கிறோம்.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.