யோவான் முதல் திருமுகம் (1 அருளப்பர்) 3:16

கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ~யோவான் முதல் திருமுகம் (1 அருளப்பர்) 3:16

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.