mygreatmaster.com
ஆண்டவரே! உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை. [ தி.பா. 9 : 10]
அன்பானவர்களே! நாம் வானத்தையும், அதில் ஆண்டவர் பொருத்தியுள்ள நிலாவையும், விண்மீன்களையும் பார்க்கும் பொழுது அவரின் வல்லமை எத்துனை அதிகமாய் விளங்குகிறது. இவ்வளவு வல்லமை உள்ள ஆண்டவர் மனிதர்களாகிய நம்மை…