mygreatmaster.com
ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கிறீர்
திருப்பாடல் 139: 1 – 3அ, 3ஆ – 6, 7 – 8, 9 – 10 கடவுள் ஒருவர் தான் மனிதர்களை முழுமையாக அறிந்திருக்கிறார். அவர் ஒருவர் தான், நம்முடைய உள்ளத்திற்குள்ளாக சென்று, நம்மை முற்றிலும் தெரிந்தவராக இருக்கிறார…