mygreatmaster.com
இன்றைய சிந்தனை : கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது;அதுவே ஏற்புடையது. தி.பா.147:1
யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர். தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர். ஏனெனில் அவரே விண்ணையும், மண்ணையும், கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவ…