உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:39

உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை. ~ உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:39

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.