எபேசியருக்கு எழுதிய திருமுகம் 4:2,3

முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். ~எபேசியருக்கு எழுதிய திருமுகம் 4:2,3

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.