எபேசியருக்கு எழுதிய திருமுகம் 2:10

ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு: நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார். ~எபேசியருக்கு எழுதிய திருமுகம் 2:10

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.