mygreatmaster.com
எல்லா மனிதர்களின் செயல்களும் ஆண்டவர் திருமுன் இருக்கின்றன
தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த நாள் முதல் நிலம் என்னும் தாயிடம் எல்லோரும் அடக்கமாகும் நாள்வரை நம்முடைய செயல்கள் யாவும் ஆண்டவரின் திருமுன் உள்ளது.அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை.ஆண்டவரின் செயல்கள் ய…