mygreatmaster.com
தந்தையே! உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்
திருப்பாடல் 31: 1, 5, 11 – 12, 14 – 15, 16, 24 ”தந்தை” என்கிற வார்த்தை ஆழமான அன்பை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. பொதுவாக, நாம் எல்லாருமே ”அம்மா” என்று அழைப்பதற்கு அதிக ஆவல் கொண்டிருப்போம். ஏனென்றால…