https://mygreatmaster.com/%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%be/
"மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;"எபிரெயர் 12:1