mygreatmaster.com
”வெளிவேடக்காரரே,… இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?” (லூக்கா 12:56)
இயேசு இறையாட்சி பற்றிப் போதித்த வேளையில் அவர் வழியாகக் கடவுள் பேசுகின்றார் என்ற உண்மையைச் சிலர் ஏற்றனர், வேறு சிலர் ஏற்கவில்லை. இயற்கையில் தோன்றுகின்ற அடையாளங்கள் வழியாகப் பல உண்மைகளை அறியக் கற்றுக…