1000 ஸ்தோத்திரங்கள் 401 – 500

401. இஸ்ரவேலின் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம்
402. இஸ்ரவேலின் மேய்ப்பரே ஸ்தோத்திரம்
403. இஸ்ரவேலை ஆளும் பிரபவே ஸ்தோத்திரம்
404. இஸ்ரவேலின் ஜெயபலமானவரே ஸ்தோத்திரம்
405. இஸ்ரவேலின் நம்பிக்கையே ஸ்தோத்திரம்
406. இஸ்ரவேலின் கன்மலையே ஸ்தோத்திரம்
407. இஸ்ரவேலின் ஆறுதலே ஸ்தோத்திரம்
408. இஸ்ரவேலுக்கு பனியாயிருப்பவரே ஸ்தோத்திரம்
409. ஈசாக்கின் பயபக்திக்குரியவரே ஸ்தோத்திரம்
410. யாக்கோபின் வல்லவரே ஸ்தோத்திரம்
411. யாக்கோபின் பங்காயிருப்பவரே ஸ்தோத்திரம்
412. யாக்கோபை சிநேகித்தவரே ஸ்தோத்திரம்
413. ஆலோசனையில் ஆச்சரியமானவரே ஸ்தோத்திரம்
414. செயலில் மகத்துமானவரே ஸ்தோத்திரம்
415. யோசனையில் பெரியவரே ஸ்தோத்திரம்
416. செயலில் வல்லவரே ஸ்தோத்திரம்
417. ஒத்தாசை வரும் பர்வதமே ஸ்தோத்திரம்
418. கோணலை செவ்வையாக்குபவரே ஸ்தோத்திரம்
419. பிதாவுக்கு ஒரே பேறானவரே ஸ்தோத்திரம்
420. பிதாவின் தூதனானவரே ஸ்தோத்திரம்
421. கர்த்தரின் தூதனானவரே ஸ்தோத்திரம்
422. உடன்படிக்கையின் தூதனானவரே ஸ்தோத்திரம்
423. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட தாசனே ஸ்தோத்திரம்
424. கர்த்தரின் சேனை அதிபதியே ஸ்தோத்திரம்
425. எங்கள் சேனாதிபதியே ஸ்தோத்திரம்
426. எங்கள் பாதுகாவலரே ஸ்தோத்திரம்
427. எங்கள் மத்தியஸ்தரே ஸ்தோத்திரம்
428. எங்கள் சகோதரரே ஸ்தோத்திரம்
429. எங்கள் அருணோதயமே ஸ்தோத்திரம்
430. எங்களுக்கு பரிசுத்த ஸ்தலமாயிருப்பவரே ஸ்தோத்திரம்
431. மகிமையின் பாத்திரரே ஸ்தோத்திரம்
432. மகிமையின் கீரீடமானவரே ஸ்தோத்திரம்
433. அலங்கார முடியுமானவரே ஸ்தோத்திரம்
434. பாலகனும் குமாரனுமானவரே ஸ்தோத்திரம்
435. இரக்கமும் மனவுருக்கமுமானவரே ஸ்தோத்திரம்
436. சகல ஜாதிகளால் விரும்பப்பட்டவரே ஸ்தோத்திரம்
437. சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவரே ஸ்தோத்திரம்
438. கழுகைப் போல எம்மை சுமக்கிறவரே ஸ்தோத்திரம்
439. கண்மணிபோல் எம்மை காப்பவரே ஸ்தோத்திரம்
440. வலக்கரத்தால் தாங்குபவரே ஸ்தோத்திரம்
441. வலப்பக்கத்தில் நிழலாயிருப்பவரே ஸ்தோத்திரம்
442. ஒருவராய் இருக்கிறவரே ஸ்தோத்திரம்
443. ஏக சக்கராதிபதியே ஸ்தோத்திரம்
444. சாவாமையுள்ளவரே ஸ்தோத்திரம்
445. நித்தியானந்தரே ஸ்தோத்திரம்
446. காணக்கூடாத வராயிருக்கிறவரே ஸ்தோத்திரம்
447. மகிமையின் பிரகாசமே ஸ்தோத்திரம்
448. பிந்தின ஆதாமே ஸ்தோத்திரம்
449. திராட்சத் தோட்டக்காரரே ஸ்தோத்திரம்
450. மெய்யான திராட்சச் செடியே ஸ்தோத்திரம்
451. நல்ல விதை விதைக்கிறவரே ஸ்தோத்திரம்
452. கனி கொடுக்கும்படி கொடியை சுத்தம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
453. சர்வத்துக்கும் சுதந்தரவாளியே ஸ்தோத்திரம்
454. விசுவாசத்தை துவக்குகிறவரே ஸ்தோத்திரம்
455. விசுவாசத்தை முடிக்கிறவரே ஸ்தோத்திரம்
456. தடைகளை நீக்குபவரே ஸ்தோத்திரம்
457. எனக்காய் யுத்தம் செய்பவரே ஸ்தோத்திரம்
458. பட்சிக்கும் அக்கினியே ஸ்தோத்திரம்
459. பயங்கரமானவரே ஸ்தோத்திரம்
460. சகாயஞ் செய்யும் கேடகமே ஸ்தோத்திரம்
461. மகிமையான பட்டயமே ஸ்தோத்திரம்
462. பரலோக மன்னாவே ஸ்தோத்திரம்
463. பரம குயவனே ஸ்தோத்திரம்
464. பட்சபாதமில்லாதவரே ஸ்தோத்திரம்
465. திட அஸ்திபார மூலைக்கல்லே ஸ்தோத்திரம்
466. அபிஷேகம் பண்ணப்பட்டவரே ஸ்தோத்திரம்
467. நீண்ட ஆயுசுள்ளவரே ஸ்தோத்திரம்
468. நீடிய சாந்தமுள்ளவரே ஸ்தோத்திரம்
469. தேவ தன்மையின் சொரூபமே ஸ்தோத்திரம்
470. சுத்தக் கண்ணனே ஸ்தோத்திரம்
471. சபைக்கு தலையானவரே ஸ்தோத்திரம்
472. யூதா கோத்திரத்துச் சிங்கமே ஸ்தோத்திரம்
473. யுத்தத்தில் வல்லவரே ஸ்தோத்திரம்
474. யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தரே ஸ்தோத்திரம்
475. பிசாசின் தலையை நசுக்கினவரே ஸ்தோத்திரம்
476. ஜெய கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
477. மகிமையாய் வெற்றி சிறந்தவரே ஸ்தோத்திரம்
478. கிறிஸ்துவுக்குள் எங்களை வெற்றிச் சிறக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்

“நீங்கள் தாவீதும், ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபம் பாடின வார்த்தைகளினாலே கர்த்தரைத் துதியுங்கள்”
என்ற வார்த்தையின்படி தாவிதோடும், ஆசாபோடும் வேதத்தின் பரிசுத்தவான்களோடும் சேர்ந்து நாங்கள் உம்மை ஸ்தோத்தரிக்கிறோம்.

479. எல்லா தேவர்களுக்கும் மகாராஜனே ஸ்தோத்திரம்
480. எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவரே ஸ்தோத்திரம்
481. எல்லா தேவர்களிலும் மிகவும் பெரியவரே ஸ்தோத்திரம்
482. எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவரே ஸ்தோத்திரம்
483. எல்லா தேவர்களுக்கும் மேலானவரே ஸ்தோத்திரம்
484. மிகவும் புகழப்படத்தக்கவரே ஸ்தோத்திரம்
485. ஐசுவரிய சம்பன்னரே ஸ்தோத்திரம்
486. ஐசுவரியத்தை சம்பாதிக்க பெலனை கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
487. கட்டுண்ட தம்முடையவர்களை பறக்கணியீரே ஸ்தோத்திரம்
488. கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கிறவரே ஸ்தோத்திரம்
489. கட்டுண்டவர்களை விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்
490. கொலைக்கு நியமிக்கப் பட்டவர்களை விடுதலையாக்குபவரே ஸ்தோத்திரம்
491. விழுகிற யாவரையும் தாங்குபவரே ஸ்தோத்திரம்
492. மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறவரே ஸ்தோத்திரம்
493. இருதயம் நொறுங்குண்டவர்களை குணமாக்கி காயங்களைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்
494. சிறியவனைப் பழுதியிலிருந்து தூக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்
495. சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமே ஸ்தோத்திரம்
496. சிறுமைப்பட்டவனுடைய வேண்டுதலை கேட்பவரே ஸ்தோத்திரம்
497. சிறுமையானவர்களின் வழக்கை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
498. சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்
499. சிறுமையும் எளிமையுமானவனை பலவானுடைய கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்
500. சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவனை தீங்கு நாளில் விடுவித்து பாதுகாத்து, சத்துருவின் இஷ்டத்துக்கு அவனை ஒப்பக் கொடாமல், வியாதியில் அவன் படுக்கை முழுவதையும்மாற்றி போடுகிறவரே ஸ்தோத்திரம்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.