2.பிள்ளாய், தீயவர்கள் உன்னை கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்; நீ அவர்களுடன் _________ போக இணங்காதே பின்பற்றாதே கவனி
3.நுண்ணறிவு உனக்கு காவலாய் இருக்கும்; மெய்யறிவு உன்னை காத்துக்கொள்ளும். _________ விலகி இரு தவறான கோட்பாடுகளிடம் கற்பு நெறி தவறியவளிடம் சாத்தானிடம்
4. முழு மனதோடு ஆண்டவரை நம்பு; அனால் உன் சொந்த _________ சார்ந்து நில்லாதே கல்வி அறிவாற்றல் செல்வம்
5. உன் செல்வத்தைக் கொண்டு ஆண்டவரை போற்று . உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் _________ ஆண்டவருக்கு காணிக்கையாக்கு மிகுதி முதற்பலன் ஆதாயம்
6. உன்னால் _________ செய்ய கூடுமாயின் தேவைப்படுபவர்க்கு அதை செய்ய மறுக்காதே நன்மை மரியாதை அன்பு
7.விழிப்பாயிருந்து உன் இதயத்தைக்_________ செய்: ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும் காவல் தூய்மை வலிமை
8.உன் நீரூற்று ஆசி பெறுவதாக, இளமைப் பருவத்தில் உன் _________ மகிழ்ந்திரு ஆற்றல் நண்பருடன் மனைவியுடன்
9. சோம்பேறிகளே _________ பாருங்கள் , அதன் செயல்களை கவனித்து ஞானமுள்ளவராகுங்கள் எறும்பை முயலை வெட்டுக்கிளி
10. _________ விலை ஒரு வேளைச் சோறுதான் ஒரு அருவருப்பு விலைமகள் பானம்
11. பாவகளுவாய் தேடுவதை _________ ஏளனம் செய்வர் . அவரின் இல்லத்தில் குற்றப்பழி தங்கும் நாத்திகர்கள் மூடர் துன்மார்க்கன்
12.ஆண்டவருக்கு அஞ்சுவது _________ செய்யும் தீமையை பகைக்க இறைவனை நேசிக்க இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ள
13. ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது ; அதற்கென _________ தூண்களை செதுக்கியிருக்கின்றது 3 4 7
14. _________ அறிவுரை கூறு: அவர்களது ஞானம் வளரும் மூடர்களுக்கு ஞானிகளுக்கு படிப்பறிவு இல்லாதவருக்கு
15. ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை _________ . அறிவற்ற மக்களே தம் தாய்க்கு துயரமளிப்பர் புகழ்வர் மகிழ்விப்பர் பெருமைபடுத்துவர்