† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்

திருப்பாடல் 145: 8 – 9, 13c – 14, 17 – 18 திருப்பாடல் 145 கடவுளைப் புகழக்கூடிய திருப்பாடல். திருப்பாடல்கள் வரிசையில் கடைசியாக வரக்கூடிய அதிகாரங்கள், கடவுளைப் போற்றுவதாக, புகழ்வதாக அமைந்துள்ளது. திருப்பாடல் 144: 9 ல், தாவீது கூறுகிறார்: ”இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன். பதின் நரம்பு வீணையால், உமக்குப் புகழ் பாடுவேன்”. இந்த வாக்குறுதியை, இந்த அதிகாரத்திற்குப் பிறகு வரக்கூடிய திருப்பாடல்கள் அவர் வெளிப்படுத்துகிறார். அதுதான், தொடர்ச்சியான கடவுள் புகழ்ச்சிப்பாடல்கள். எப்படி திருப்பாடல்களின் இறுதி அதிகாரங்கள், கடவுளைப் போற்றுவதாகவும், அவருடைய பண்புகளை எண்ணிப்பார்த்து, மகிமைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறதோ, அதேபோல நமது வாழ்க்கையின் கடைசி நாட்களில் நாம், ஆண்டவரின் திருப்பெயரைப் போற்றுவதற்கு செலவிட வேண்டும். அது நமது விண்ணகப் பயணத்திற்கான, சிறப்பான தயாரிப்பாக இருக்கும். கடவுளைப் போற்றுவது நமது வாழ்க்கையில் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அமைய வேண்டும். திருப்பாடல்களின் ஒரு சில அதிகாரங்களைப்போல (25, 34…)...

HEALED FOR HELL?

“Remember, now, you have been cured. Give up your sins so that something worse may not overtake you.” —John 5:14 Fr. Al Lauer, founder and long-time author of One Bread, One Body, preached often on healing. One of his frequent exhortations during healing services was: “God heals you for service in His Kingdom. He didn’t heal you so you could be the healthiest person in hell!” Father Al often referred to St. Peter’s mother-in-law as the model of one who received healing. She was suffering from a fever (Mk 1:30). Jesus healed her, and immediately she got up and began...

ஆழமாக வாசி

(யோவான் 5:1-3, 5-16) மற்ற புதுமைகள் அல்லது அருளடையாளங்கள் அனைத்திலிருந்தும் இன்றைய நற்செய்தியில் நடக்கின்ற அருளடையாளங்கள் மிகவும் வித்தியாசமாகத் தனித்துவம் பெற்று இருக்கிறது. இந்த வித்தியாசத்திற்கும் தனித்துவத்திற்கும் பெயர் போனதே இந்த யோவான் நற்செய்தி. மேலோட்டமாக வாசிக்கிறவர்களுக்கு ஒரு செய்தியையும், ஆற அமர ஆழமாக வாசிப்பவர்களுக்கு இன்னொரு இனிமையான செய்தியையும் கொடுப்பதே யோவான் நற்செய்தியாளரின் கைவண்ணம். அவரது கைவண்ணத்தை இன்றைய நற்செய்தியில் கூடுதலாகவே காணலாம். இந்த 38 ஆண்டுகள் நோயுற்றவர் குணமாதலின் நிகழ்வினை மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு வாருங்கள். இங்கே 5 மண்பாண்டங்களைக் கொண்ட கட்டடம், 5 புத்தகங்களைக் கொண்ட ‘தோரா’ – வினைக் குறிக்கிறது. 38 ஆண்டுகள் நோயுற்றவன் என்பது இஸ்ரயேல் மக்கள் 38 ஆண்டுகள் பாலைவனத்தில் அலைந்து திரிந்ததைச் சுட்டுகிறது. (இச 2:14) குணம் பெற்றவன் இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது.; கலங்கிக் கண்ணீரோடு குணப்படுத்துவது, பலவிமான தெய்வங்களிடம் அலைந்து திரிந்து, கலங்கிய கண்ணீரோடு இருப்பவர்கள் இயேசுவில் விசுவாசம் கொண்டு...

NO FEAR

“Joseph, son of David, have no fear.” —Matthew 1:20 Shortly before Jesus was crucified, He prayed: “O Father most holy, protect them with Your name” (Jn 17:11). “Guard them from the evil one” (Jn 17:15). We need to be on guard, for our “opponent the devil is prowling like a roaring lion looking for someone to devour” (1 Pt 5:8). We are in such danger that the Lord has assigned guardian angels to us (Ps 91:11), and the Holy Spirit has assigned pastors to guard us as members of the Church (Acts 20:28). Possibly the greatest guardian of all is...

அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்

திருப்பாடல் 89: 1 – 2, 3 – 4, 26 – 28 பொதுவாக, திருப்பாடல்கள் வேண்டுதல்களோடும், விண்ணப்பங்களோடும் தொடங்கும். இறுதியில் கடவுள் புகழ்ச்சியோடு முடிவடையும். ஆனால், இந்த திருப்பாடல் சற்று வித்தியாசமானது. புகழ்ச்சியோடு தொடங்குகிறது. வேண்டுதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவடைகிறது. தாவீதோடு கடவுள் கொண்டிருந்த உடன்படிக்கையை இது நினைவுபடுத்துவதாக அமைகிறது. கடவுள் தாவீதோடு என்ன உடன்படிக்கையை ஏற்படுத்தினார்? 2சாமுவேல் 7 வது அதிகாரத்தில், கடவுள் தாவீதோடு செய்து கொண்ட உடன்படிக்கைப் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதில் தாவீதின் வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும் என்கிற வாக்குறுதி வழங்கப்படுகிறது. அந்த உடன்படிக்கையைக் கேட்டவுடன் நிச்சயம் தாவீது கடவுளின் அன்பை எண்ணி உள்ளம் மகிழ்ந்திருப்பார். ஏனென்றால், கடவுள் தாவீதை உயர்வான இடத்தில் வைத்திருந்தார். ஆடு மேய்க்கிற சாதாரண இடையனை, இஸ்ரயேல் மக்களை வழிநடத்தக்கூடிய அளவுக்கு உயர்த்தியிருந்தார். ஆனால், தாவீதோ அந்த நன்றியுணர்வு இல்லாமல், தவறு செய்தான். கடவுளுக்கு எதிராக பாவம் செய்தான். ஆனாலும்,...