† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

தண்ணீரும் தங்கமும்

06.01.2023 – மாற்கு 1: 7 – 12 ஒருவேளை மீண்டும் ஓர் உலகப்போர் வந்தால் அது தண்ணீருக்காகத்தான் வரும் என சொல்லப்படுகிறது. இது முற்றிலும் உண்மை. இதனை பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் அறிந்திருக்கின்றார்கள். எனவே தான் இப்போதே அதனை சுரண்ட ஆரம்பித்து விட்டார்கள். இன்னொருபுறம் நாம் அந்த தண்ணீரை வீணடிக்கின்றோம். இஸ்ரயேல் மக்கள் தங்களை வழிநடத்திய மோசேயிடம் முறையிட்டதும் தண்ணீருக்காகத் தான். ஏனென்றால், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரயேல் போன்றவர்களுக்கு தண்ணீர் என்பது ஏதோ புதையல் பார்ப்பது போல. தண்ணீர் இருக்கும் இடத்தை நாடி செல்வது அவர்களது இயல்பு. படைப்பு நிகழ்விலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. ஏதேன் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக பீசோன், கிகோன், திக்ரீசு மற்றும் யூப்பிரத்தீசு (தொ.நூல் 2இ10-14) எனும் ஆறுகள் ஓடுகின்றன. ஆகார் தண்ணீர் தந்து தனக்கு வாழ்வு தரும் இறைவனைக் கண்டுகொள்கின்றார். ஆபிரகாம் தான் வாழ்வதற்கு கிணறு ஒன்று வெட்டுவதற்காக அபிமெலக்கோடு உடன்படிக்கை செய்து...

MIRACLE OF MIRACLES

“That we have passed from death to life we know because we love the brothers. The man who does not love is among the living dead.” —1 John 3:14 Throughout Advent, the Lord through His Word has promised us a miraculous Christmas. The blind would see, the lame walk, the deaf hear, and the dumb speak. Many of us may not have experienced such dramatic miracles this Christmas season. Nonetheless, there’s another miracle that is even more dramatic and more important: the miracle of unconditional love, love for enemies, love for the unlovable. This is the ultimate miracle of the...

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்

இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களும் கடவுளை ஆர்ப்பரித்து வாழ்த்த வேண்டும் என்று இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. கடவுளை வாழ்த்துவதற்கு என்ன காரணங்களை ஆசிரியர் கூறுகிறார்? மூன்று பண்புகளை நாம் கடவுளை வாழ்த்துவதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. அதுதான் ஐந்தாம் இறைவார்த்தையில் நாம் பார்க்கிறோம்: ”ஆண்டவர் நல்லவர், என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு, அவர் தலைமுறைதோறும் நம்பத்தக்கவர்”. இந்த மூன்று பண்புகளை இன்றைய நாளில் நாம் சிந்திப்போம். கடவுள் நன்மைகளைச் செய்யக்கூடியவராக இருக்கிறார். மக்கள் எவ்வளவுதான் நன்றியுணர்வு இல்லாமல் வாழ்ந்தாலும், கடவுள் அதனை ஒரு பொருட்டாக நினைத்து, மக்களுக்கு தீமை செய்ய முற்படுவதில்லை. நன்மை செய்வது ஒன்றையே அவர் இலக்காக வைத்திருக்கிறார். 2. கடவுளின் அன்பு எந்நாளும் மக்களுக்கு இருக்கிறது. கடவுளின் அன்புக்கு மக்கள் தகுதியற்ற நிலையில் இருந்தாலும், கடவுள் மக்களை தொடர்ந்து அன்பு செய்கிறவராக இருக்கிறார். அவரது அன்பு தாயன்பிற்கு ஒப்பிடப்பட்டு சொல்லப்படுகிறது. ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளை எல்லா நிலைகளிலும்...

A CLOSE CALL

“When Jesus turned around and noticed them following Him, He asked them, ‘What are you looking for?’ ” —John 1:38 Andrew and another disciple of John the Baptizer followed Jesus from a distance. Likewise, today there are many long-distance followers of Jesus. Are you close to the Lord? Or are your prayers “smoke signals”? Jesus has become a man. He even gives Himself to us in the Eucharist to be closer than close to us. He challenges us to look into our hearts and ask ourselves what we are looking for (Jn 1:38). Jesus, our Rabbi and Teacher (see Jn...

வந்து பாருங்கள்! வியந்து போவீர்கள்!

04.01.2023 – யோவான் 1: 35 – 42 புதிதாக வேலைக்கு ஒரு நிறுவனத்திற்கு செல்லும் முன், ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளரிடம் நிறுவனம் எப்படி இருக்கும் என்று விசாரித்தால் ‘வந்து பாருங்கள்’ என்பது அவர்களின் பதிலாக இருக்கும். புதிதாக கல்லூரியில் பயிலும் முன், அந்த கல்லூரியில் படிக்கும் மாணக்கரிடம் கல்லூரி எப்படி இருக்கும்? என்று கேட்டால், ‘வந்து பாருங்கள்’ என்பது அவர்களின் பதிலுரையாக இருக்கும். புதிதாக ஒரு அரசியல் கட்சியில் இடம் பெயர வேண்டுமென்று விரும்பி அந்த கட்சியில் ஏற்கெனவே இருக்கும் நபரிடம் கட்சி அனுபவம் பற்றி கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் ‘வந்து பாருங்கள்’ என்பதே. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் சீடர்கள் இயேசுவின் வாழ்க்கை பயணத்தில் இணைந்து பயணிக்க ஆவல் கொள்கின்றார்கள். இயேசுவின் அனுபவ வார்த்தை ‘வந்து பாருங்கள்’ என்பதே. வந்து பார்க்கின்ற போது தான் வியந்து போகின்றார்கள். பொதுவாக இதனை அழைத்தல் அல்லது அருள்பணியாளருக்கான அழைப்புப்...