† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

நல்லா பாடுங்க! சத்தமா பாடுங்க!

லூக்கா 1:46-56 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னை மரியாள் ஆண்டவரிடமிருந்து அளப்பெரிய நன்மைகளை பெற்று அவரின் அன்பை ஒரு பாடலாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் பாடுகிறார். அவருடைய பாடலில் போற்றுதல், நன்றி, கடவுளின் சிறப்பான பண்புகள் ஆகியவற்றை அடுக்கி வைத்து இந்த பாடலை அவர் இசைத்திருக்கிறார். அன்னையைப் போன்று நாமும் பல அளப்பெரிய நன்மைகளை நம் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டு இருக்கிறோம். அப்படி பெறுகின்ற நாம் என்ன செய்ய வேண்டும்? இறைவனைப் பற்றிய இசையை வெளியிட வேண்டும். 1. ஆலயத்தில் பாடுங்க… ஆண்டவரின் அதிசயமான நன்மைகளைப் பற்றிய புத்தகங்களை நாம் படைக்க வேண்டும். அந்த புத்தகங்களில் உள்ள பாடல்கள் அனைத்தும் நம் அன்றாட வாழ்க்கை அனுபவங்களிலிருந்து புறப்பட்டு...

GOD DANCES OVER YOU

“Your God is in your midst, a victorious Warrior. He will exult with joy over you, He will renew you by His love; He will dance with shouts of joy for you as on a day of festival.” –Zephaniah 3:17, JB Zephaniah 3:17 can be translated as “God will dance over you with joy.” Another possible translation is “God rejoices over you with bodily movement.” Of course, “God is Spirit” (Jn 4:24) and not man. Yet Scripture at times describes God in human terms, which makes it easier for us to relate to Him. God loves His people like a...

சொந்தக்காரர்களின் சுகம் விசாரியுங்கள்…

லூக்கா 1:39-45 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பழைய காலம் நாம் சோ்ந்தே வாழ்ந்தோம். நம் உறவினர்களை தினமும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இப்போது உள்ள காலக்கட்டத்தில் நாம் தனித்தீவுகளாக வாழ்கிறோம். நம் சொந்தக்காரர்கள் பெரும்பாரும் நம் அருகில் இருப்பதில்லை. தொழில், படிப்பு காரணமாக வேறு இடங்களில் வாழ்கிறார்கள். இப்படி வாழும் நாம் நம் சொந்தங்களின் சுகம் பற்றி விசாரிக்க நேரம் ஒதுக்குவதில்லை. இன்றைய வாசகத்தில் அன்னை மரியாள் நமக்கு மாதிரியாக திகழ்கிறாள். சொந்தங்களை நாடி தேடி போகச் சொல்கிறார். நலம் விசாரிக்க சொல்கிறார். செய்வோம் இரண்டு வழிகளில்: 1. பரிசோடு பார்ப்போம் நாம் நம்முடைய சொந்தங்களோடு நல்ல உறவில் இருப்பது மிகவும் சிறந்தது. அவர்கள் நமக்கு...

GET IT?

“The Holy Spirit will come upon you and the power of the Most High will overshadow you; hence, the holy Offspring to be born will be called Son of God.” –Luke 1:35 The Church encourages us to pray the “Angelus” on waking, at noon, and in the evening. Three times a day we pray and think about Jesus’ Incarnation. When we pray the rosary, we refer to the Incarnation fifty-three times — each time we pray the “Hail Mary.” We pray about the Incarnation when we pray the first joyful mystery of the rosary. The Holy Spirit has led the...

வானதூதரே! வாழ்த்த வருவாரே…

லூக்கா 1:26-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னை மரியாள் வாழ்க்கை பரிசுத்தமானது. அவர் வாழ்ந்த குடும்பத்தில் மிகச் சிறந்த பயிற்சி பெற்றார். ஆகவே உலகில் உள்ள இருளின் வசம் தன் வாழ்வை ஒப்படைக்காமல் ஒளியின் மகளாக பிரகாசித்து வந்தார். சுடர்ஒளியாய் வாழ்ந்து வந்தார். அவர் தன் மிகச் சிறப்பான வாழ்வால் வானதூதரை மண்ணகம் இறங்க வைத்தார். வானதூதரே அவருடைய வாழ்வால் அவரை இம்மானுவேலின் தாயாக மாறும் பாக்கியத்திற்காக தோ்ந்தெடுத்தார். இவையனைத்தும் கடவுளின் திட்டமே!. இது கிடைத்தது மரியாள் செய்த பாக்கியமே! நாமும் வானதூதரை சந்திக்க இரு செயல்களை செய்தால் போதும். 1. அமைதி மிகவும் அமைதியாக வாழ்க்கை நடத்த வேண்டும். அதிகமாக குதிக்க கூடாது. பெருமை...