Category: இன்றைய வாக்குத்தத்தம்

இன்றைய வாக்குத்தத்தம் : இதோ,நான் புதிய வானத்தையும்,புதிய பூமியையும்,சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை,மனதிலே தோன்றுவதுமில்லை. ஏசாயா 65:17

இன்றைய வாக்குத்தத்தம் : இதோ,நான் புதிய வானத்தையும்,புதிய பூமியையும்,சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை,மனதிலே தோன்றுவதுமில்லை. ஏசாயா 65:17

இன்றைய வாக்குத்தத்தம் : தேவன் நமக்கு அடைக்கலமும்,பெலனும்,ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். சங்கீதம் 46 : 1

இன்றைய வாக்குத்தத்தம் : தேவன் நமக்கு அடைக்கலமும்,பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். சங்கீதம் 46 : 1

இன்றைய வாக்குத்தத்தம் : இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் ; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ ? எரேமியா 32 : 27.

இன்றைய வாக்குத்தத்தம் : இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் ; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ ? எரேமியா 32 : 27.

இன்றைய வாக்குத்தத்தம் : ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது;அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும்,உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும்,சிறைப் பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும்,கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஏசாயா 61 : 1

இன்றைய வாக்குத்தத்தம் : ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது;அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும்,உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும்,சிறைப் பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும்,கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஏசாயா 61 : 1

இன்றைய வாக்குத்தத்தம்: ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ” வியத்தகு ஆலோசகர் ” ” வலிமை மிகு இறைவன் ” ” என்றுமுள்ள தந்தை ” ” அமைதியின் அரசர் ” என்று அழைக்கப்படும். ஏசாயா 9 : 6

இன்றைய வாக்குத்தத்தம் ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ” வியத்தகு ஆலோசகர் ” ” வலிமை மிகு இறைவன் ” ” என்றுமுள்ள தந்தை ” ” அமைதியின் அரசர் ” என்று அழைக்கப்படும். ஏசாயா 9 : 6 .