Category: இன்றைய வசனம்

இன்றைய வாக்குத்தத்தம் : இயேசுவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துக்கொள்ளலாம். 1 யோவான் 2 : 5.

இன்றைய வாக்குத்தத்தம் இயேசுவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துக்கொள்ளலாம். 1 யோவான் 2 : 5.

இன்றைய வாக்குத்தத்தம் :எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன்; என்னை ஆவலோடு காலைதோறும் தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள். நீதிமொழிகள் 8 : 17.

இன்றைய வாக்குத்தத்தம் எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன்; என்னை ஆவலோடு காலைதோறும் தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள். நீதிமொழிகள் 8 : 17.

இன்றைய வாக்குத்தத்தம் :உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக” என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. கலாத்தியர் 5 : 14.

இன்றைய வாக்குத்தத்தம் ” உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக” என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. கலாத்தியர் 5 : 14

இன்றைய வாக்குத்தத்தம் : இனி நான் உங்களை பணியாளர் என்று சொல்ல மாட்டேன்.ஏனெனில், தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்;ஏனெனில்,என் தந்தையிடம் இருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். யோவான் 15 : 15

இன்றைய வாக்குத்தத்தம் இனி நான் உங்களை பணியாளர் என்று சொல்ல மாட்டேன்.ஏனெனில், தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்;ஏனெனில்,என் தந்தையிடம் இருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். யோவான் 15 : 15

இன்றைய வாக்குத்தத்தம்: செல்வமும்,மாட்சியும்,உம்மிடமிருந்தே வருகின்றன.நீரே அனைத்தையும் ஆள்பவர்.ஆற்றலும்,வலிமையும்,உம் கையில் உள்ளன.எவரையும் பெருமைப்படுத்துவதும்,வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. 1 குறிப்பேடு 29 : 12 .

இன்றைய வாக்குத்தத்தம் செல்வமும்,மாட்சியும்,உம்மிடமிருந்தே வருகின்றன.நீரே அனைத்தையும் ஆள்பவர்.ஆற்றலும்,வலிமையும்,உம் கையில் உள்ளன.எவரையும் பெருமைப்படுத்துவதும்,வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. 1 குறிப்பேடு 29 : 12 .