Category: இன்றைய வசனம்

ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார். தமது தூய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார். வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார் என்று இப்பொழுது நான் அறிந்து கொள்கின்றேன். திருப்பாடல்கள் 20 : 6 .

இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார். தமது தூய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார். வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார் என்று இப்பொழுது நான் அறிந்து கொள்கின்றேன். திருப்பாடல்கள் 20 : 6 .

இன்றைய வாக்குத்தத்தம் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.இறைவாக்குகளும் திருச்சட்ட மும் கூறுவது இதுவே. மத்தேயு 7 : 12.

இன்றைய வாக்குத்தத்தம் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.இறைவாக்குகளும் திருச்சட்ட மும் கூறுவது இதுவே. மத்தேயு 7 : 12.

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்; பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும். நீதிமொழிகள் 10 : 27.

இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்; பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும். நீதிமொழிகள் 10 : 27.

இன்றைய வாக்குத்தத்தம்: உன்னை நான் பெரிய இனமாக்குவேன்;உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்;நீயே ஆசியாக விளங்குவாய். தொடக்க நூல் 12 : 2.

இன்றைய வாக்குத்தத்தம் உன்னை நான் பெரிய இனமாக்குவேன்;உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்;நீயே ஆசியாக விளங்குவாய். தொடக்க நூல் 12 : 2.

சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை,மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார். கொலோசையர் 1 : 20.

சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை,மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார். கொலோசையர் 1 : 20.