Category: இன்றைய வசனம்

இன்றைய வாக்குத்தத்தம் : கிறிஸ்துவின் இரத்தம்,வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச்செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது.!ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. எபிரெயர் 9 : 14

இன்றைய வாக்குத்தத்தம் கிறிஸ்துவின் இரத்தம்,வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச்செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது.!ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. எபிரெயர் 9 : 14

இன்றைய வாக்குத்தத்தம் : இப்பொழுது அண்டத்தின் கடவுளைப் போற்றுங்கள் எல்லா இடங்களிலும் அரியன பெரியன செய்பவரை , பிறப்பிலிருந்து நம்வாழ்வை மேன்மைப் படுத்துபவரை, தம் இரக்கத்திற்கு ஏற்ப நம்மை நடத்துகிறவரைப் புகழுங்கள். சீராக் 50 : 22

இன்றைய வாக்குத்தத்தம் இப்பொழுது அண்டத்தின் கடவுளைப் போற்றுங்கள் எல்லா இடங்களிலும் அரியன பெரியன செய்பவரை , பிறப்பிலிருந்து நம்வாழ்வை மேன்மைப் படுத்துபவரை, தம் இரக்கத்திற்கு ஏற்ப நம்மை நடத்துகிறவரைப் புகழுங்கள். சீராக் 50 : 22.

இன்றைய வாக்குத்தத்தம் : உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கை கொள்வர்; ஆண்டவரே , உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை. திருப்பாடல்கள் 9 : 10

இன்றைய வாக்குத்தத்தம் உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கை கொள்வர்; ஆண்டவரே , உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை. திருப்பாடல்கள் 9 : 10

இன்றைய வாக்குத்தத்தம் : கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தை யின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார். யோவான் 1 : 18.

இன்றைய வாக்குத்தத்தம் கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தை யின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார். யோவான் 1 : 18.

இன்றைய வாக்குத்தத்தம் :ஆண்டவருடைய செயல்களெல்லாம் நல்லவை. ஒவ்வொரு தேவையையும் குறித்த காலத்தில் அவர் நிறைவு செய்கிறார். சீராக் 39 : 33

இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவருடைய செயல்களெல்லாம் நல்லவை. ஒவ்வொரு தேவையையும் குறித்த காலத்தில் அவர் நிறைவு செய்கிறார். சீராக் 39 : 33