Tagged: இன்றைய வசனம்

இன்றைய வாக்குத்தத்தம் :உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக” என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. கலாத்தியர் 5 : 14.

இன்றைய வாக்குத்தத்தம் ” உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக” என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. கலாத்தியர் 5 : 14

இன்றைய வாக்குத்தத்தம் : இனி நான் உங்களை பணியாளர் என்று சொல்ல மாட்டேன்.ஏனெனில், தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்;ஏனெனில்,என் தந்தையிடம் இருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். யோவான் 15 : 15

இன்றைய வாக்குத்தத்தம் இனி நான் உங்களை பணியாளர் என்று சொல்ல மாட்டேன்.ஏனெனில், தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்;ஏனெனில்,என் தந்தையிடம் இருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். யோவான் 15 : 15

இன்றைய வாக்குத்தத்தம்: செல்வமும்,மாட்சியும்,உம்மிடமிருந்தே வருகின்றன.நீரே அனைத்தையும் ஆள்பவர்.ஆற்றலும்,வலிமையும்,உம் கையில் உள்ளன.எவரையும் பெருமைப்படுத்துவதும்,வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. 1 குறிப்பேடு 29 : 12 .

இன்றைய வாக்குத்தத்தம் செல்வமும்,மாட்சியும்,உம்மிடமிருந்தே வருகின்றன.நீரே அனைத்தையும் ஆள்பவர்.ஆற்றலும்,வலிமையும்,உம் கையில் உள்ளன.எவரையும் பெருமைப்படுத்துவதும்,வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. 1 குறிப்பேடு 29 : 12 .

இன்றைய வாக்குத்தத்தம் : ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு;அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும். நீதிமொழிகள் 20 : 27

இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு;அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும். நீதிமொழிகள் 20 : 27

இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று;ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!!இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார். லூக்கா 19 : 9,10.

இன்றைய வாக்குத்தத்தம் இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று;ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!!இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார். லூக்கா 19 : 9,10.