Tagged: இன்றைய வசனம்

இன்றைய வாக்குத்தத்தம் : எசாயா 40:31

இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்: அவர்கள் ஓடுவர்: களைப்படையார்: நடந்து செல்வர்: சோர்வடையார். எசாயா 40:31

இன்றைய வாக்குத்தத்தம் : எசாயா 58 :7,8

இன்றைய வாக்குத்தத்தம் பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்: விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்: உன் நேர்மை உனக்கு முன் செல்லும்: ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். எசாயா 58 :7,8

இன்றைய வாக்குத்தத்தம் : உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று; உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 3:9

இன்றைய வாக்குத்தத்தம் உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று; உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 3:9

இன்றைய வாக்குத்தத்தம் : தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்: பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்: மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

இன்றைய வாக்குத்தத்தம் தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்: பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்: மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். பேதுரு முதல் திருமுகம் (1 இராயப்பர்) 3:9

இன்றைய வாக்குத்தத்தம் : இதோ! இறைவன் வல்லவர்; எவரையும் புறக்கணியார் ; அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர் யோபு 36 : 5.

இன்றைய வாக்குத்தத்தம் இதோ! இறைவன் வல்லவர்; எவரையும் புறக்கணியார் ; அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர் யோபு 36 : 5