Tagged: இன்றைய வசனம்

இன்றைய வாக்குத்தத்தம் : கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அன்று, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். 2 தீமோத்தேயு 1 : 7

இன்றைய வாக்குத்தத்தம் கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அன்று, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். 2 தீமோத்தேயு 1 : 7

இன்றைய வாக்குத்தத்தம் : இதோ ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக் கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது. திருவெளிப்பாடு 22 : 12.

இன்றைய வாக்குத்தத்தம் இதோ ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக் கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது. திருவெளிப்பாடு 22 : 12.

இன்றைய வாக்குத்தத்தம் : இவ்வாறு உங்கள்மீது ஏக்கமுள்ளவர்களாய் கடவுளுடைய நற்செய்தியை மட்டுமின்றி எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம். ஏனெனில், நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள். 1 தேசலோனியர் 2 : 8

இன்றைய வாக்குத்தத்தம் இவ்வாறு உங்கள்மீது ஏக்கமுள்ளவர்களாய் கடவுளுடைய நற்செய்தியை மட்டுமின்றி எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம். ஏனெனில், நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள். 1 தேசலோனியர் 2 : 8

இன்றைய வாக்குத்தத்தம் :ஒரு காலத்தில் தொலைவில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். எபேசியர் 2 : 13

இன்றைய வாக்குத்தத்தம் ஒரு காலத்தில் தொலைவில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். எபேசியர் 2 : 13

இன்றைய வாக்குத்தத்தம் : கிறிஸ்துவின் இரத்தம்,வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச்செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது.!ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. எபிரெயர் 9 : 14

இன்றைய வாக்குத்தத்தம் கிறிஸ்துவின் இரத்தம்,வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச்செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது.!ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. எபிரெயர் 9 : 14