Tagged: இன்றைய வசனம்

கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள் . இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தை தான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது. 1 தெசலோனிக்கர் 2 : 13.

இன்றைய வாக்குத்தத்தம் கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள் . இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தை தான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது. 1 தெசலோனிக்கர் 2 : 13.

இன்றைய வாக்குத்தத்தம் : நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்ளும் உள்ளத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். ஏனெனில் அவர்கள் தங்கள் முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வருவார்கள்.. எரேமியா 24 : 7

இன்றைய வாக்குத்தத்தம் நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்ளும் உள்ளத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். ஏனெனில் அவர்கள் தங்கள் முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வருவார்கள்.. எரேமியா 24 : 7

இன்றைய வாக்குத்தத்தம் :” உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது; உமது தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது ” . உரோமையர் 3 : 4.

இன்றைய வாக்குத்தத்தம் “உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது; உமது தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது “ உரோமையர் 3 : 4.

இன்றைய வாக்குத்தத்தம் : உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன . அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள். லூக்கா 12 : 7

இன்றைய  வாக்குத்தத்தம் உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன . அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள். லூக்கா 12 : 7

இன்றைய வாக்குத்தத்தம்: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்! திருப்பாடல்கள் 104 : 1.

இன்றைய வாக்குத்தத்தம் என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்! திருப்பாடல்கள் 104 : 1