Tagged: ஆயிரம் ஸ்தோத்திரபலிகள் 301 – 400

1000 ஸ்தோத்திரங்கள் 301 – 400

301. தாவீதின் திறவுகோலை உடையவரே ஸ்தோத்திரம் 302. ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவரே ஸ்தோத்திரம் 303. ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரே ஸ்தோத்திரம் 304. வானத்திலிருந்து இறங்கின அப்பமே ஸ்தோத்திரம் 305. ஜீவ அப்பமே ஸ்தோத்திரம் 306. ஜீவ நதியே ஸ்தோத்திரம் 307. ஜீவத் தண்ணீரின் ஊற்றே ஸ்தோத்திரம் 308. ஜீவாதிபதியே ஸ்தோத்திரம் 309. ஜீவனும் தீர்க்காயுசுமானவரே ஸ்தோத்திரம் 310. இரட்சிப்பின் கன்மலையே ஸ்தோத்திரம் 311. நித்திய கன்மலையே ஸ்தோத்திரம் 312. ஞானக் கன்மலையே ஸ்தோத்திரம் 313. என்னை ஜெநிப்பித்த கன்மலையே ஸ்தோத்திரம் 314. என் இருதயத்தின கன்மலையே ஸ்தோத்திரம் 315. நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையே ஸ்தோத்திரம் 316. என் மீட்பரே ஸ்தோத்திரம் 317. என் சகாயரே ஸ்தோத்திரம் 318. என் நம்பிக்கையே ஸ்தோத்திரம் 319. என் நாயகனே ஸ்தோத்திரம் 320. என் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம் 321. என் சிநேகிதரே ஸ்தோத்திரம் 322. என் இன்பமானவரே ஸ்தோத்திரம் 323. என் புகழ்ச்சி நீரே...

1000 ஸ்தோத்திரங்கள் 601 – 700

601. எனக்கு பொல்லப்பைதேடுகிறவர்கள் வெட்கி இலச்சை அடைந்தபடியால் ஸ்தோத்திரம் 602. எனனை என் சத்துருக்களிலும் ஞானமுள்ளவனாக்குகிறதற்காய் ஸ்தோத்திரம் 603. என்னை உம் பேரில் நம்பிக்கையாயிருக்கப் பண்ணினீரே ஸ்தோத்திரம் 604. என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறீர் ஸ்தோத்திரம் 605. அமர்ந்த தண்ணீர்களண்டையில் என்னைக் கொண்டு போய் விடுகிறவரே ஸ்தோத்திரம் 606. என் ஆத்துமாவைத் தேற்றுகிறவரே ஸ்தோத்திரம் 607. என்னை நீதியின் பாதையில் நடத்துகிறவரே ஸ்தோத்திரம் 608. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் தேவரீர் எனனோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் 609. என்னைத் தேற்றும் உம் கோலுக்காக தடிக்காக ஸ்தோத்திரம் 610. என் சத்துருக்களுக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்தினீர் ஸ்தோத்திரம் 611. என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம் 612. என் பாத்திரத்தை நிரம்பி வழியச் செய்கிறீர் ஸ்தோத்திரம் 613. என் ஜீவனுள்ள நாளெல்லாம் என்னைத் தொடரும் உம் நன்மைக்காக, கிருபைக்காக ஸ்தோத்திரம் 614. என் கண்களுக்கு முன்பாக இருக்கும்...