Tagged: ஆயிரம் ஸ்தோத்திரபலிகள்901-1000

1000 ஸ்தோத்திரங்கள் 901 – 1000

901. பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகள் மடியில் சரிகட்டுகிறவரே ஸ்தோத்திரம் 902. சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவரே ஸ்தோத்திரம் 903. முற்றுமுடிய இரட்சிக்க வல்லவரே ஸ்தோத்திரம் 904. வழுவாதபடி எங்களைக் காக்க வல்லவரே ஸ்தோத்திரம் 905. தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே எங்களை மாசற்றவர்களாக நிறுத்தவல்லவரே ஸ்தோத்திரம் 906. உமது சமுகத்தின் இரட்சிப்பினிமித்தம் உம்மை ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்திரம் 907. எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே, முடித்தவரே ஸ்தோத்திரம் 908. மரணபரியந்தம் எம்மை நடத்துகிறவரே ஸ்தோத்திரம் 909. நீர் சொல்ல ஆகும், நீர் கட்டளையிட நிற்கும். ஆகவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது. அவைகளையெல்லாம் ஞானமாய் படைத்தீர் ஸ்தோத்திரம் 910. வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம் 911. வெளிச்சத்தை உண்டாக்கினவரே ஸ்தோத்திரம் 912. ஆகாயவிரிவையும் சமுத்திரத்தையும் உப்பையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம் 913. பூக்கள், கனிகள், காய்கள், கிழங்குகள், கீரைகள் இவைகளை கொடுக்கும் மரம், கொடி, பல் பூண்டுகளுக்காய் ஸ்தோத்திரம் 914. சூரிய...