Tagged: லெந்து கால ஜெபம்

அற்புதக் குழந்தை இயேசுவின் நாவல் செபங்கள் திருப்பலியில் ஜெபிகும் விதம்

மறையுரைக்குப்பின்: அற்புதக் குழந்தை இயேசுவின் பக்தர்கள் வேண்டுதல்கள் குருவானவர்:வணகத்தந்தையே! எங்களுக்கு வேண்டியது எல்லாம் உம் மகன் அற்புதக் குழந்தை இயேசு, தம்முடைய பெயராலே அவரை நம்பிக்கையோடு கேட்குமாறு அவரே எங்களுக்கு கற்றும் கொடுத்துள்ளார்.எனவே அதே நம்பிக்கையோடு அவரை நாடி வந்திருக்கும் பக்தர்களின் வேண்டுதல்களை கேட்குமாறு உம்மை மன்றாடுகிறோம். (1)அகில உலக கத்தோலிக்க மக்களை வழிநடத்தும் எம் திருத்தந்தை,ஆயர்கள்,குறிப்பாக எம்மறை மாவட்டதிதில் பணிபுரியும் அணைத்து அருட்பணியளர்கள்,துறவியர்,வேதியர் மற்றும் நற்செய்தி பணியாளர்களை நீர் நிறைவாக ஆசிர்வதித்து எதிர்ப்புகள் இன்னல் இடையுருகள் மத்தியிலும் உம் பணிகளை துணிவுடன் தொடர, அற்புத்தக் குழந்தை எயேசுவே உம்மை வேண்டுகிறோம். எல் :அற்புதக் குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டத்தை கேட்டருளும். (2)நமது இந்திய நாட்டை ஆளும் அனைவரும் நாட்டு மற்றும் மக்கள் நலனையே மையமாக கொண்டு,சுயநலம் தவிர்த்து,மக்கள் முன்னேற்றத்துக்காக பொருளாதார மற்றும் ஆன்மீக நலனை முன்நிறுத்தி அயராது உழைக்க வரமருள அற்புதக் குழந்தை இயேசுவே உம்மை வேண்டுகிறோம். எல் :...