Tagged: வேத வசனங்கள்

“நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.”லேவியராகமம் 26:12

“கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்,என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.”புலம்பல் 3:49,50

“கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.”சங்கீதம் 5:3