Tagged: ஸ்தோத்திரங்ள் 1000

ஸ்தோத்திரங்கள் 201 – 300

201. தேற்றரவாளனே ஸ்தோத்திரம் 202. விண்ணப்பத்தின் ஆவியே ஸ்தோத்திரம் 203. வைராக்கிய வாஞ்சையாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் 204. வாக்குக்கடங்கா பெரு மூச்சோடே வேண்டுதல் செய்யும் ஆவியானவரே ஸ்தோத்திரம் 205. அசைவாடும் ஆவியானவரே ஸ்தோத்திரம் 206. ஆலோசனையின் ஆவியானவரே ஸ்தோத்திரம் 207. தீர்க்கதரிசனத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம் 208. நிலைவரமரன பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம் 209. நியாயத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம் 210. சுட்டெரிப்பின் ஆவியானவரே ஸ்தோத்திரம் சத்திய வேதத்தில் உம்மைக் குறித்து நாங்கள் அறிந்து கொண்டவைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம் 211. அல்பா ஒமெகாவே ஸ்தோத்திரம் 212. ஆதி ஆந்தமானவரே ஸ்தோத்திரம் 213. முந்தினவரும் பிந்தினவரும் ஸ்தோத்திரம் 214. சிருஷ்டிக்கு ஆதியாயிருப்பவரே ஸ்தோத்திரம் 215. இருந்தவரே ஸ்தோத்திரம் 216. இருக்கிறவராகா இருக்கிறவரே ஸ்தோத்திரம் 217. வரப்போகிறவரே ஸ்தோத்திரம் 218. அன்பாக இருக்கிறவரே ஸ்தோத்திரம் 219. உயர்ந்தவரே ஸ்தோத்திரம் 220. வானங்களில் உயர்ந்தவரே ஸ்தோத்திரம் 221. உன்னதமானவரே ஸ்தோத்திரம் 222. மகா உன்னதமானவரே ஸ்தோத்திரம் 223....

1000 ஸ்தோத்திரங்கள் 301 – 400

301. தாவீதின் திறவுகோலை உடையவரே ஸ்தோத்திரம் 302. ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவரே ஸ்தோத்திரம் 303. ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரே ஸ்தோத்திரம் 304. வானத்திலிருந்து இறங்கின அப்பமே ஸ்தோத்திரம் 305. ஜீவ அப்பமே ஸ்தோத்திரம் 306. ஜீவ நதியே ஸ்தோத்திரம் 307. ஜீவத் தண்ணீரின் ஊற்றே ஸ்தோத்திரம் 308. ஜீவாதிபதியே ஸ்தோத்திரம் 309. ஜீவனும் தீர்க்காயுசுமானவரே ஸ்தோத்திரம் 310. இரட்சிப்பின் கன்மலையே ஸ்தோத்திரம் 311. நித்திய கன்மலையே ஸ்தோத்திரம் 312. ஞானக் கன்மலையே ஸ்தோத்திரம் 313. என்னை ஜெநிப்பித்த கன்மலையே ஸ்தோத்திரம் 314. என் இருதயத்தின கன்மலையே ஸ்தோத்திரம் 315. நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையே ஸ்தோத்திரம் 316. என் மீட்பரே ஸ்தோத்திரம் 317. என் சகாயரே ஸ்தோத்திரம் 318. என் நம்பிக்கையே ஸ்தோத்திரம் 319. என் நாயகனே ஸ்தோத்திரம் 320. என் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம் 321. என் சிநேகிதரே ஸ்தோத்திரம் 322. என் இன்பமானவரே ஸ்தோத்திரம் 323. என் புகழ்ச்சி நீரே...

1000 ஸ்தோத்திரங்கள் 401 – 500

401. இஸ்ரவேலின் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம் 402. இஸ்ரவேலின் மேய்ப்பரே ஸ்தோத்திரம் 403. இஸ்ரவேலை ஆளும் பிரபவே ஸ்தோத்திரம் 404. இஸ்ரவேலின் ஜெயபலமானவரே ஸ்தோத்திரம் 405. இஸ்ரவேலின் நம்பிக்கையே ஸ்தோத்திரம் 406. இஸ்ரவேலின் கன்மலையே ஸ்தோத்திரம் 407. இஸ்ரவேலின் ஆறுதலே ஸ்தோத்திரம் 408. இஸ்ரவேலுக்கு பனியாயிருப்பவரே ஸ்தோத்திரம் 409. ஈசாக்கின் பயபக்திக்குரியவரே ஸ்தோத்திரம் 410. யாக்கோபின் வல்லவரே ஸ்தோத்திரம் 411. யாக்கோபின் பங்காயிருப்பவரே ஸ்தோத்திரம் 412. யாக்கோபை சிநேகித்தவரே ஸ்தோத்திரம் 413. ஆலோசனையில் ஆச்சரியமானவரே ஸ்தோத்திரம் 414. செயலில் மகத்துமானவரே ஸ்தோத்திரம் 415. யோசனையில் பெரியவரே ஸ்தோத்திரம் 416. செயலில் வல்லவரே ஸ்தோத்திரம் 417. ஒத்தாசை வரும் பர்வதமே ஸ்தோத்திரம் 418. கோணலை செவ்வையாக்குபவரே ஸ்தோத்திரம் 419. பிதாவுக்கு ஒரே பேறானவரே ஸ்தோத்திரம் 420. பிதாவின் தூதனானவரே ஸ்தோத்திரம் 421. கர்த்தரின் தூதனானவரே ஸ்தோத்திரம் 422. உடன்படிக்கையின் தூதனானவரே ஸ்தோத்திரம் 423. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட தாசனே ஸ்தோத்திரம் 424. கர்த்தரின் சேனை...

1000 ஸ்தோத்திரங்கள் 501 – 600

501. சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிக்கிற தேவனே ஸ்தோத்திரம் 502. மேட்டிமையான கண்களை தாழ்த்துகிறவரே ஸ்தோத்திரம் 503. ஒடுக்கப்படுகிற யாவருக்கும் நீதியையும் நியாயத்தையும் செய்கிறவரே ஸ்தோத்திரம் 504. பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் லேசாக உதவி செய்கிறவரே ஸ்தோத்திரம் 505. ஏழைகளைக் காத்து சுகமாயிருக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம் 506. எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்பவரே ஸ்தோத்திரம் 507. எளியவனை சிறுமையினின்று எடுத்து உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறவரே ஸ்தோத்திரம் 508. எளியவனுடைய ஆத்துமாவை பொல்லாதவர்களின் கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம் 509. எளியவனின் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறவரே ஸ்தோத்திரம் 510. எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்க அவன் வலது பாரிசத்தில் நிற்பவரே ஸ்தோத்திரம் 511. எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம் 512. எளியவனை பிரபக்களோடும் ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறவரே ஸ்தோத்திரம் 513. எளியவர்களின் நியாயத்தை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம் 514. திக்கற்றோரின் தகப்பனே ஸ்தோத்திரம் 515. அனாதைகளை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம் 516. விதவைகளை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம் 517. திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே...

1000 ஸ்தோத்திரங்கள் 901 – 1000

901. பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகள் மடியில் சரிகட்டுகிறவரே ஸ்தோத்திரம் 902. சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவரே ஸ்தோத்திரம் 903. முற்றுமுடிய இரட்சிக்க வல்லவரே ஸ்தோத்திரம் 904. வழுவாதபடி எங்களைக் காக்க வல்லவரே ஸ்தோத்திரம் 905. தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே எங்களை மாசற்றவர்களாக நிறுத்தவல்லவரே ஸ்தோத்திரம் 906. உமது சமுகத்தின் இரட்சிப்பினிமித்தம் உம்மை ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்திரம் 907. எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே, முடித்தவரே ஸ்தோத்திரம் 908. மரணபரியந்தம் எம்மை நடத்துகிறவரே ஸ்தோத்திரம் 909. நீர் சொல்ல ஆகும், நீர் கட்டளையிட நிற்கும். ஆகவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது. அவைகளையெல்லாம் ஞானமாய் படைத்தீர் ஸ்தோத்திரம் 910. வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம் 911. வெளிச்சத்தை உண்டாக்கினவரே ஸ்தோத்திரம் 912. ஆகாயவிரிவையும் சமுத்திரத்தையும் உப்பையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம் 913. பூக்கள், கனிகள், காய்கள், கிழங்குகள், கீரைகள் இவைகளை கொடுக்கும் மரம், கொடி, பல் பூண்டுகளுக்காய் ஸ்தோத்திரம் 914. சூரிய...