Tagged: daily verse

எபேசியருக்கு எழுதிய திருமுகம் 4:25

ஆகவே பொய்யை விலக்கி ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள். ஏனெனில் நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம். ~எபேசியருக்கு எழுதிய திருமுகம் 4:25

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:114

நீரே என் புகலிடம்; நீரே என் கேடயம்; உமது வாக்கில் நான் நம்பிக்கை வைக்கின்றேன். ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:114