Tagged: daily verse

கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3:13

ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3:13

யோவான் முதல் திருமுகம் (1 அருளப்பர்) 3:16

கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ~யோவான் முதல் திருமுகம் (1 அருளப்பர்) 3:16