Tagged: daily verse

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 11:1

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி: கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. ~எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 11:1

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:13

நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது. ~கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:13