நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 16:21
ஞானமுள்ளவர் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவர் என்று கொள்ளப்படுவார்: இனிமையாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர். ~நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 16:21
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. ~தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 5:17-18