Tagged: friday prayers

திங்கட்கிழமை

  திரிகால செபம்    கர்த்தர் கற்பித்த செபம்    இறைவா !நான் உம்மிடமிருந்தே வந்தேன் .நீரே என்னைப் படைத்தீர் .முழு மரியாதையுடன் உம்மை     இப்புதிய நாளில் வாழ்த்துகிறான். இந்நாள் உமக்கேற்றதாய் அமைய ஆசீர்பொழியும்.     சென்ற இரவில் என்னைக் காப்பற்றியதர்க்காகவும் ,நான் வாழ புதியதொரு நாளைக்             கொடுத்தட்மைக்கும் நன்றி. உம் சித்தம் என்னவென்று வெளிப்படுத்தும்.உம் சித்தத்தை மன            உறுதியுடன் நிறைவேற்றி உம்மை மகிமைப்படுத்த செய்யும்.   இறைவா!விண் மண்ணின் அரசே ,என் உடலையும்,இதயத்தையும் வழிநடத்தும்.அதனால் நான்   என்றும் மகிழ்ந்து முழு சுதந்திரத்துடன் இன்றும் என்றும் வாழ்வேனாக. உலகின் மீட்பரே!    நீரே என்றும், ஆட்சி செய்வீராக.    என் தாயும் அரசியுமான மரியே,!என்னையே முழுமையாய் அர்ப்பணிக்கின்றேன் . உம்மில் பக்தி     கொண்டு என்னையும் என் முழுமையும் உமக்கே அர்ப்பணிக்கின்றேன்.என்னை உம்முடைய    ...