Tagged: Jesus

Today, we welcome Immanuel

Lord Jesus, today we welcome You, Immanuel, God with us. Father God, thank You for sending Your precious Son to save me and my own from our sins. Thank You for Your love, Holy trinity. Purify our hearts and help us welcome Him with all the devotion that He truly deserves, into our hearts and homes. May each one of us, Your children, be mightily anointed by Your Holy Spirit today. Happy birthday, dearest Lord Jesus Christ. Amen.

ஆண்டவரின் உயிருள்ள வார்த்தைகளே செபமாலை வடிவமாகி உள்ளன

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பேசப்பட்ட ஒரு திரைப்படம் தான் டைட்டானிக் கப்பல் பற்றிய திரைப்படமாகும். அதில் வரும் ஒரு காட்சிக்குப் பலரும் சிறப்பிடம் கொடுத்திருக்கமாட்டோம் என்பது வெளிப்படையான உண்மைதான். டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொணடிருந்த வேளையில் அதில் இருந்த இயேசு சபைக் குருவும் அவரருகில் இருந்த சிறார்களும் ஒன்றாகக் கூடி செபமாலை செபித்துக் கொண்டிருந்தார்கள் என்பது வியப்பான உண்மையே. கடந்த 6 நூற்றாண்டுகளாக மேற்கத்திய திருச்சபையில் மரியன்னைப் பக்தி முயற்சிகளில் செபமாலை சொல்வது முதன்மையிடம் பெறுகிறது. செபமாலை பக்தியின் மூலம் அக்டோபர் 7 ஆம் நாள் லெபான்றோவுக்கு அருகில் கிறிஸ்தவர்கள் துருக்கியரை தோற்கடித்து மாபெரும் வெற்றிபெற்றனர். அதன் நினைவாக அக்டோபர் 7 ஆம் திகதி செபமாலை அன்னையின் திருநாள் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதத்தை கிறிஸ்தவர்கள் செபமாலையின் மாதமாக அனுசரிக்கின்றனர். ஓயாமல் கிளிப் பிள்ளைப் பாடமாக அருள்நிறை மந்திரத்தைச் சொல்வது சிறுவர், சிறுமியர் அல்லது வேலை இல்லாதவர்களுக்குத்தான் பொருந்தும்...

A King with a difference!

A King with a difference! Ez 34: 11-12, 15-17; 1 Cor 15: 20-26, 28; Mt 25: 31-46 Christ the King Sunday marks the beginning of the last week of the Liturgical year and thus it serves as a fitting culmination of the year, a climax to end the year with. The one whose birth, life, death and resurrection that we remembered and celebrated all through this liturgical year, is our King. We celebrate our King today, our King who is madly in love with us, our King who had given up everything for the sake of the love that he...

1000 துதி மாலை(1-100)

1000 துதி மாலை (Praises)<1-100>      வ. எண்   துதி மாலை  வசனங்கள்  1 அப்பா தந்தையே உம்மை துதிக்கிறோம் ரோ  8:15 2 அன்பின் தந்தையே  உம்மை துதிக்கிறோம் 1 யோ 3:1 3 வியத்தகு ஆலோசகரே  உம்மை துதிக்கிறோம் 1 ஏசா 9:6 4 விண்ணகத் தந்தையே  உம்மை துதிக்கிறோம் மத். 5:45 5 ஒளியின் பிறப்பிடமே  உம்மை துதிக்கிறோம் யாக்.1:17 6 இரக்கம் நிறைந்த கடவுளே  உம்மை துதிக்கிறோம் கொரி 1:3 7 மாட்சிமிகு தந்தையே  உம்மை துதிக்கிறோம் 2 எபே.1:17 8 எங்களைப் படைத்த தெய்வமே  உம்மை துதிக்கிறோம் எ.ச.32:6 9 எங்களை உருவாக்கிய தெய்வமே  உம்மை துதிக்கிறோம் எ.ச. 32:6 10 என் (எங்கள்)தந்தையே  உம்மை துதிக்கிறோம் மத். 6:18 11 விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே  உம்மை துதிக்கிறோம் மத். 6:9 12 எங்கள் அனைவருக்கும் தந்தையே  உம்மை துதிக்கிறோம் மலா.2:10 13 ஆண்டவர் இயேசுவின் தந்தையாம்  உம்மை துதிக்கிறோம் கொரி 11:3 14 நீதியுள்ள தந்தையே  உம்மை துதிக்கிறோம் 2 யோ.17:25 15...