Tagged: prayer for faith

வியாழக்கிழமை

திரிகால செபம்    கர்த்தர் கற்பித்த செபம்        என் இறைவா! சிலுவை அடையாளத்தால் என்னை விடுவித்தருளும்.இறை யேசுவின்     நாமத்தினால் நான் உயர்வேனாக.நித்திய வாழ்வை அடைவேனாக இக்காலைப்பொழுதை    உம் திருமுன் எழும்புகிறேன். நீரே என் அன்பு தந்தை.நீர் இருக்கிறீர் என்பதே என் மகிழ்வும்    என் முதல் வார்த்தையுமாய் இருப்பதாக.     உம்மிடமிருந்து அனைத்தும் நன்மையும் பிறக்கின்றது நானும்,என்னிடம் இருப்பதும்     உம்முடையதே .என் நம்பிக்கையை உம் பேரில் வைக்கிறேன்.என் காலடிகள்                        உம்மைப்பின்பற்றுவதாக.இதனால் என் வாழ்வு உறுதியானதும்,சரியானதாகவும் அமைவதாக     நான் ஒருநாளும் உம்மை விட்டுப் பிரியாமல் இருக்கும் வரம் தாரும்.உம்மை அறிய புரிந்து     கொள்ளும் தன்மையையும் உம்மைக்கன்டறிய ஞானத்தையும்,தந்தருளும்.இறை  யேசுவின்      வழியாக உம் அன்பின் திடமனதுடன் வாழ வெகுமதியை அடையக்...

விசுவாச முயற்சி/ நம்பிக்கை முயற்சி/ அன்பு முயற்சி

 விசுவாச முயற்சி            என் சர்வேசுரா சுவாமி திருச்சபை விசுவசித்து கற்ப்பிக்கிற சத்திய்களையெல்லாம் தேவரீர்            தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன் .அமென் .                                                                            நம்பிக்கை முயற்சி             என் சர்வேசுரா சுவாமி! தேவரீர் வாக்கு கொடுத்தபினால் இயேசு நாதர் பாடுபட்டுச் சிந்தின  திருஇரத்ததின் பலன்களைப் பார்த்து என் பாவங்களை எல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்ரிசாதங்களையும் மோட்ச்ப் பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழு மனதோடு நம்புகிறேன் .      ...