Tagged: prayers in tamil

அற்புதக் குழந்தை இயேசுவின் நாவல் செபங்கள் திருப்பலியில் ஜெபிகும் விதம்

மறையுரைக்குப்பின்: அற்புதக் குழந்தை இயேசுவின் பக்தர்கள் வேண்டுதல்கள் குருவானவர்:வணகத்தந்தையே! எங்களுக்கு வேண்டியது எல்லாம் உம் மகன் அற்புதக் குழந்தை இயேசு, தம்முடைய பெயராலே அவரை நம்பிக்கையோடு கேட்குமாறு அவரே எங்களுக்கு கற்றும் கொடுத்துள்ளார்.எனவே அதே நம்பிக்கையோடு அவரை நாடி வந்திருக்கும் பக்தர்களின் வேண்டுதல்களை கேட்குமாறு உம்மை மன்றாடுகிறோம். (1)அகில உலக கத்தோலிக்க மக்களை வழிநடத்தும் எம் திருத்தந்தை,ஆயர்கள்,குறிப்பாக எம்மறை மாவட்டதிதில் பணிபுரியும் அணைத்து அருட்பணியளர்கள்,துறவியர்,வேதியர் மற்றும் நற்செய்தி பணியாளர்களை நீர் நிறைவாக ஆசிர்வதித்து எதிர்ப்புகள் இன்னல் இடையுருகள் மத்தியிலும் உம் பணிகளை துணிவுடன் தொடர, அற்புத்தக் குழந்தை எயேசுவே உம்மை வேண்டுகிறோம். எல் :அற்புதக் குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டத்தை கேட்டருளும். (2)நமது இந்திய நாட்டை ஆளும் அனைவரும் நாட்டு மற்றும் மக்கள் நலனையே மையமாக கொண்டு,சுயநலம் தவிர்த்து,மக்கள் முன்னேற்றத்துக்காக பொருளாதார மற்றும் ஆன்மீக நலனை முன்நிறுத்தி அயராது உழைக்க வரமருள அற்புதக் குழந்தை இயேசுவே உம்மை வேண்டுகிறோம். எல் :...

திருச் சிலுவை முன்பு ஜெபம்

மிகவும் கனிவும் இனிமையும் கொண்ட இயேசுவே!என் முன் ஆன்ம ஆவல்களுடன் உம் திரு முன் முழந்தாளிட்டு வேண்டுகிறேன்,விசுவாசம்,நம்பிக்கை,அன்பு என்னும் வரங்களால் என்  ஆன்மாவை புதுபித்து உண்மையாக என் பாவங்களுக்கு பரிகாரம் செய்யவும் ஆழ்ந்த பாசத்தோடும்,வருத்தத்தோடும் உம் திருக்காயங்களை தியானித்து உம்மைப் பற்றி தாவீது முன்னுரைத்த படியே,ஓ என் நல்ல இயேசுவே!”அவர்கள் உம் கைகளையும்,கால்களையும் துளைத்து உம் எலும்புகளையும் எண்ணினார்கள்”என்பதை நினைவு கூர்ந்து வாழச் செய்தருளும்.ஆமென்.

சிலுவை அடையலாம்

சிலுவை அடையலாம்  பிதா, சுதன்,பரிசுத்த ஆவியின் பெயராலே,ஆமென். ஒரு நாளைக்கு மூன்று முறை கிருஸ்த்துவின் பிறப்பை நினைவுகூருதல்              1  காலையில் நாம் எழுந்தவுடன் நாம் மனதையும் இதயத்தையும் யேசுவின்பால் திருப்பக் செய்ய .             2    நண்பகலில் யேசுவின் பிரசன்னத்தை நம் வேலையின் போது நினைவு கூறுதல்………             3    மாலையில் இரவு சாயும் போது இயேசு நம் குறைகளை மன்னித்து நம் செயல்களை                 ஆசிர்வதிக்க… இறைவன் துவங்குகிறார்: இறைவன் தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்றாள். அருள்…. இதோ இறைவன் அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகக்கடவது அருள்…. வார்த்தையானவர் மனுவுருவனார் நம்மிடையே குடி கொண்டார் அருள்.… யேசுவின் வாக்குறுதிகளுக்கு...