Tagged: verse of the day in tamil

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்)  125:1

ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர் சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர். திருப்பாடல்கள்(சங்கீதங்கள்)  125:1

நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 17: 17

நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான். நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 17: 17

தொடக்க நூல் (ஆதிஆகமம்) 22:18

நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர். ~தொடக்க நூல் (ஆதிஆகமம்) 22:18

மத்தேயு 19:19

தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக . மத்தேயு 19:19

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 33:3

புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள். திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 33:3