பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:6 by Jesus - My Great Master · December 9, 2013 ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும். ~ பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:6Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வாக்குத்தத்தம் : ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு;அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும். நீதிமொழிகள் 20 : 27 August 9, 2015 by Jesus - My Great Master · Published August 9, 2015
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். 1 யோவான் 5:14 June 8, 2013 by Jesus - My Great Master · Published June 8, 2013
“எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.”லூக்கா 6:27 December 14, 2012 by Jesus - My Great Master · Published December 14, 2012