Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா 106 - October 2023
வேதாகமப் பகுதி : I, II & III யோவான் (II & III John)

1. தேவன் எப்படி இருக்கிறார் என யோவான் தனது நிருபத்தில் கூறுகிறார்?
விளக்கு
ஒளி
அன்பு
மேற்கூறிய அனைத்தும்
B & C

2. யாரை பொய்யன் அல்லது கடவுளை பொய்யராக்குபவன் என யோவான் கூறுகிறார்?
தன்னிடம் பாவம் இல்லை என்பவன்
கடவுளை அறிந்திருக்கிறோம் என சொல்லியும் கற்பனைகளை கைக்கொள்ளாதவன்
இயேசுவை கிறிஸ்து அல்ல என மறுதலிக்கிறவன்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

3. உலகத்தினாலுண்டானவைகள் என யோவான் எவற்றை கூறுகிறார் ?
மாம்சத்தின் இச்சை
கண்களின் இச்சை
ஜீவனத்தின் பெருமை
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

4. யோவான் தனது வாசகர்களை எவ்வாறு அழைக்கிறார்?
பிதாக்கள்
பிள்ளைகள்
வாலிபர்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

5. எதனில் பயமில்லை?
மகிழ்ச்சி
அன்பு
பொறுமை
இரக்கம்
மேற்கூறிய எதுவும் இல்லை

6. யோவான் தனது 1-ம் நிருபத்தில் ஐந்து முறைக்கு மேல் குறிப்பிட்டுள்ள வார்த்தை எது?
பிதாவின் அன்பு
கடவுளுக்குள்
பாவம் இல்லை
நமக்கு தெரியும்
மேற்கூறிய எதுவும் இல்லை

7. யோவான் தனது நிருபத்தின் தொடக்கத்தில் தன்னை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?
பிரியமானவன்
மூப்பன்
கடவுளின் அடிமை
கிறிஸ்துவின் பணியாளன்
மேற்கூறிய எதுவும் இல்லை

8. யோவான் தனது 2-ம் நிருபத்;தை யாருக்கு எழுதியிருக்கிறார்?
தேமேத்திரியு
தியோத்திரேப்பு
காயு
தெரிந்து கொள்ளப்பட்ட பெண்
மேற்கூறிய எதுவும் இல்லை

9. யாரை உங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்த்துதல் சொல்லாமலும் இருக்க வேண்டும்?
பொய்யர்
பாவிகள்
கிறிஸ்துவின் உபதேசத்தை கொண்டு வராதவர்கள்
விசுவாசமில்லாதவர்கள்
மேற்கூறிய எதுவும் இல்லை

10. யோவான் தனது 2 ரூ 3- ம் நிருபங்களில் ஏன் அதிகமாக எழுத மனமில்லை என கூறுகிறார்?
மையினாலும் இறகினாலும் எழுத மனதில்லாததால்
முகமுகமாய் பேசலாம் என விரும்புவதால்
அவருடைய நண்பர்கள் விபரங்களை அறிவித்ததால்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

11. யோவான் தனது 3 -ம் நிருபத்தை யாருக்கு எழுதியிருக்கிறார்?
தேமேத்திரியு
தியோத்திரேப்பு
காயு
தெரிந்து கொள்ளப்பட்ட பெண்
மேற்கூறிய எதுவும் இல்லை

12. காயுக்கு யோவானின் வாழ்த்து என்ன?
வாழ்ந்து சுகமாயிரு
பிள்ளைகள் காப்பாற்றப்படுக
கட்டளைகளை கடைபிடித்திரு
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

13. எதைக் கேட்பது தனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுக்கிறது என யோவான் கூறுகிறார்?
தன் பிள்ளைகள் சத்தியத்தில் நடப்பது
அநேகர் தூய ஆவியை பெற்றுக் கொள்வது
அநேகர் மனந்திரும்புவது
அநேகர் ஞானஸ்நானம் பெறுவது
மேற்கூறிய எதுவும் இல்லை

14. யார் தன்னை ஏற்றுக் கொள்ளவில்லை என யோவான் கூறுகிறார்?
அலக்ஸாண்டர்
தேமேத்திரியு
தியோத்திரேப்பு
காயு
ரூபஸ்

15. யார் எல்லாரிடமும் நற்சாட்சி பெற்றவன் என யோவான் கூறுகிறார்?
அலக்ஸாண்டர்
தேமேத்திரியு 
தியோத்திரேப்பு
காயு
ரூபஸ்





Free counters!