Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 11 (நவம்பர் - 2015 )
வேதாகமப் பகுதி : யோசுவா - 1 லிருந்து 12 வரை

1. கதிரவனே! கிபயோனில் நில் , நிலவே ! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில் , இது யாருடைய கூற்று ?
யோசுவா
ஆண்டவர்
யாசார்

2. கடவுள் யோசுவாவிடம் ஏழாம் நாளில் எரிகோ நகரை எத்தனை முறை சுற்றி வரவேண்டும் என்று சொன்னார்?
6 முறை
7 முறை
ஒரே முறை

3. எருசலேமை ஆண்ட மன்னனின் பெயர் என்ன?
யாப்பியா
தெபீர்
அதொனிசெதக்கு

4. உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்க மாட்டான். இது யாருடைய கூற்று ?
மோசே
யோசுவா
ஆண்டவர்

5. யோசுவா தோற்கடித்த மன்னர்கள் எத்தனை பேர்?
31 மன்னர்கள்
30 மன்னர்கள்
16 மன்னர்கள்

6. நீர் எங்களுக்கு கட்டளையிடுவதை நாங்கள் செய்வோம் என்று யார் யாரிடம் கூறியது.?
இஸ்ரயேலர் மக்கள் யோசுவாவிடம் கூறியது.
ரூபன் ,காத் , மனாசேயின் பாதிக் குலத்திற்கான மக்கள் யோசுவாவிடம் கூறியது.
ஆண்டவர் இஸ்ரயேலர் மக்களிடம் கூறியது

7. _______________ குடிமக்கள் தூதர் போல் தந்திரமாகச் சென்றார்கள்?அவர்கள் எந்த ஊர் மக்கள்?
கெபிரா
பெயரோத்து
கிபயோன்

8. "இராகாப" இவள் யார்?
விலைமாது
உளவு அறியும் பெண்
எகிப்து நாட்டை சேர்ந்தவள்

9. யோசுவா எல்லா மன்னர்களையும், நாடுகளையும்,எத்தனை முறை படையெடுத்து கைப்பற்றினார் ?
3 முறை
5 முறை
ஒரே முறை

10. உடன்படிக்கை பேழையை லேவியர் தூக்கி செல்லும் பொழுது அவர்களுக்கும்,இஸ்ரயேல் மக்களுக்கும்,எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்?
2000 அடி இடைவெளி
3000 அடி இடைவெளி
1000 அடி இடைவெளி

11. இஸ்ரயேல் , ஆயி மக்கள் அனைவரையும் பாலை நிலத்தில் துரத்திச் சென்றனர்.அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் மொத்தம் எத்தனை பேர்?
8,000 பேர்கள்
12,000 பேர்கள்
6,000 பேர்கள்

12. எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த இஸ்ரயேலர் கிபயத்துகாரலோத்து என்னுமிடத்தில் விருத்தசேதனம் செய்ததின் காரணம் என்ன?
ஏனெனில் அது ஆண்டவர் கட்டளை என்பதால்
வெளியேறிய மக்கள் விருத்தசேதனம் செய்யப்படவில்லை என்பதால்
ஏனெனில் வழியில் பாலைநிலத்தில் பிறந்தவர் எவருக்கும் விருத்தசேதனம் செய்யப்படவில்லை. என்பதால்.

13. இஸ்ரயேல் மக்கள் யோர்தானிலிருந்து வெளியேறிய மாதம், நாள் யாது?
முதல் மாதத்தின் 10 ம் நாள்
முதல் மாதத்தின் 8 ம் நாள்
ஆண்டவர் கட்டளையிட்ட நாள்

14. ஆண்டவர் சொன்னபடியே யோசுவா குதிரைகளின் குதிகால் நரம்புகளை _____________
உடைத்தார்
வெட்டினார்
நசுக்கிப் போட்டார்

15. ஆக்கோர் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுவதின் காரணம் என்ன ?
ஆண்டவர் தம் கடுஞ்சினத்தை தணித்துக்கொண்டார் என்பதால்
கற்குவியல் எழுப்பியதால்
கல்லால் எறிந்து கொன்றதால்




Free counters!