Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 12 (டிசம்பர் - 2015 )
வேதாகமப் பகுதி : யோசுவா - 13 லிருந்து 24 வரை

1. யோசுவா இறந்த பொழுது அவருக்கு என்ன வயது?
110 வயது
120 வயது
90 வயது

2. மனாசேயின் பாதிக்குலத்திற்கு,அவர்கள் குடும்பத்தின்படி மோசே அளித்த பகுதி எது?
அர்னோன் பள்ளத்தாக்கு முழுதும்
யாசேர் கிலயாதின் எல்லா நகர்களும்
பாசானில் உள்ள 60 நகர்களும்

3. நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்,என்று கூறியது யார்?
பினகாசு
யோசுவா
மோசே

4. இதோ, நான் 85 வயதானவன் என்று சொன்னது யார் ?
காலேபு
யோசுவா
மனாசே

5. உங்களுள் ஒரே மனித எத்தனை பேரை வெல்வான் என்று யோசுவா தன இறுதி மொழியில் கூறினார் ?
100 பேரை
500 பேரை
1000 பேரை

6. எபிரோனுக்கு முன்னாளில் வழங்கப்பட்ட இன்னொரு பெயர் யாது?
கிரியத்து அர்பா
எர்மோன்
எஸ்போன்

7. ஆண்டவர் நம் நடுவில் உள்ளார் என்று இன்று நாங்கள் அறிந்துக் கொண்டோம். இது யாருடைய கூற்று ?
எலயாசர்
பினகாசு
மனாசே

8. கிரியத்து சேபேரைத் தாக்கி அதை கைப்பற்றுபவருக்கு என்ன கொடுப்பென் என்று காலேபு கூறினார் ?
ஒரு நிலம்
அன்பளிப்பு
தன் மகள் அக்சாவை

9. ஆண்டவர் இஸ்ரேல் வீட்டாருக்கு உரைத்த எல்லா நல்வாக்குகளும் தவறாமல் நிறைவேறின. சரியா? தவறா?
சரி
தவறு
-

10. இன்றும் கானானியர் எப்ராயிம் நடுவில் அடிமைகளாக வேலைசெய்து வாழ்ந்து வருகின்றனர். இதை எந்த அதிகாரத்தில் வாசிக்கிறோம்?
18 ம் அதிகாரம்
13 ம் அதிகாரம்
16 ம் அதிகாரம்

11. ஆனாக்கின் தந்தை யார்?
அர்பா
கோகாத்
நப்தலி

12. கானானியர் அனைவரிடமும் ____________ தேர்கள் இருக்கின்றன
மரத்தேர்
இரும்பு தேர்
வலிமையுள்ள தேர்

13. அடைக்கல நகர்கள் என்றால் என்ன ?
அறியாமல் தவறுதலாக ஒருவரைக் கொன்றவர் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்பி செல்லும் நகரம்.
கொலையாளியை ஒப்படைக்கும் நகரம்
கொலையாளிக்கான தீர்ப்புக் கூறுகிற நகரம்

14. சீட்டு போட்டு நப்தலிக்கு அளிக்கப்பட்ட பகுதி எத்தனை?
22 நகர்கள்
16 நகர்கள்
19 நகர்கள்

15. எஞ்சிய நிலத்தை பங்கிட யோசுவா ஆண்டவர் முன்னிலையில் எந்த ஊரில் திருவுளச் சீட்டைப் போட்டார்?
சேபாவில்
சீலோவில்
எரிகோவில்




Free counters!