Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 16 (ஏப்ரல் - 2016 )
வேதாகமப் பகுதி : 1சாமுவேல் 1-10 வரை

1. எல்க்கானாவின் எந்த மனைவிக்கு குழந்தைகள் இருந்தன ?
அபிகாயில்
அன்னா
பெனின்னா

2. அன்னா மன்றாடிக்கொண்டிருந்த போது ஏலி என்ன கருதினார்?
அவள் ஒரு தூய இஸ்ராயேல்
குடிக்காரி
ஆழிந்த பிரார்த்தனை

3. சாமுவேல் மக்களை மிஸ்பாவில் ஆண்டவட் திருமுன் அழைத்தபோது சவுல் எங்கே இருந்தார்?
பொருட்குவியலிடையே ஒளிந்து இருந்தான்
கழுதைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்
சில அபிஷேக எண்ணையைத் தேடிக்கொண்டிருந்தான்

4. சாமுவேலின் தாய் அவனுக்காக ஆண்டுதோறும் என்ன கொடுப்பாள்?
ஒரு சிற்றாடை
பணம்
உணவு

5. இரவில் யார் அழைத்தார் என்று சாமுவேல் நினைத்தார்?
ஏலி
கடவுள்
தாய்

6. ஆண்டவர் தாம் சாமுவேலை அழைத்தார் என்று ஏலி தெரிந்துக் கொண்டபிறகு அவனிடம் என்ன கூறினார்?
அடுத்த கனவு வரும் வரை போய் தூங்கு
ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கிறேன்
ஆண்டவரே நான் என்ன செய்யும்படி நீர் எனக்கு சித்தமாயிருக்கிறீர் என்றான்

7. ஆண்டவரது உடன்படிக்கை பேழை பாளையத்திற்குள் வந்ததும் இஸ்ரயேலர் என்ன செய்தனர்?
பலிபீடம் அமைத்தார்கள்
கூடாரங்களில் ஒளிந்துக்கொண்டார்கள்
பெரும் ஆரவாரம் செய்தனர்

8. சவுல் எந்த குலத்தை சார்ந்தவர்?
ஆசேர்
பென்யமின்
யோசேப்பு

9. 'இஸ்ரயேலினின்று மாட்சி அகன்று விட்டது' என்னும் பொருள்பட பெயர் என்ன?
அப்னேர்
அப்சலோம்
இக்க போது

10. கடவுளின் பேழையை தாகோன் சிலை அருகில் வைத்தபோது என்ன நடந்தது?
அந்த இடத்தில் பூமி அதிர்ந்தது
தாகோன் சிலை ஆண்டவரின் பேழையின் முன் முகம் குப்புறத் தரையில் இருமுறை விழுந்து கிடந்தது
ஆண்டவரின் பேழையில் தீப் பற்றி எரிந்தது

11. ஏன் ஆண்டவர் மக்களுள் எழுபது பேரையும் ஐம்பதினாயிரம் பேரையும் சாகடித்தார்?
அவர்கள் தேசத்தின் குடிகளை வேசித்தனம் பண்ணினார்கள்
அவர்கள் ஆண்டவரின் பேழைக்குள் உற்று நோக்கினர்
அவர்கள் 'பால்' ஐ வழிப்பட்டார்கள்

12. ஆண்டவரின் பேழையை எடுத்து செல்வதற்கு யாரிடம் கூறினார்கள்?
ஓபேத்திடம்
கிரியத்து எயாரிம் வாழ் மக்களுக்கு
இஸ்ரயேல் மக்களுக்கு

13. எவ்வாறு ஆண்டவர் பெலிஸ்தியரிடமிருந்து இஸ்ரயேலரைக் காப்பாற்றினார்?
ஆண்டவர் பெலிஸ்தியர் மீது பேரிடி முழங்கச் செய்தார்.
ஆண்டவர் மின்னலை அனுப்பினார்
ஆண்டவர் பெருங்கல் மழையை அனுப்பினார்

14. சாமுவேல் மிஸ்பாவுக்கும் சொனாவுக்கும் நடுவில் நிறுத்தின கல்லிற்கு என்னவென்று பெயரிட்டார்?
பெத்தேல்
எல்பெத்தேல்
எபனேசர்

15. சவுலின் உடல் உயரத்தைப் பற்றி என்னவென்று கூறலாம்?
அவனுடைய தோள்கள் பரந்து இருந்தது
அனைவரையும்விட உயரமானவர்
அவன் பலசாலி




Free counters!