Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 18 (ஜூன் - 2016 )
வேதாகமப் பகுதி : 1சாமுவேல் 20-31 வரை

1. யோனாத்தன் தாவீதின் மீது எவ்வாறு அன்புக்கொண்டிருந்தார்?
தம் சகோதரரைப் போல
தம் உயிரென
தம் அன்னையைப் போல

2. தோயேக் குருக்களைக் கொன்றபோது, யார் தப்பியோடித் தாவீதை அடைந்தார்?
அபியத்தார்
அபிஷாய்
அப்னர்

3. தாவீது குரு அகிலமெக்கிடம் வந்த போது, யார் அகிலமெக்கின் அருகில் இருந்தார்?
அப்னர்
அபிஷாய்
தோயேகு

4. சவுல் தாவீதை எவ்வாறு தேடினார்?
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வாரமும்
ஒவ்வொரு மாதமும்

5. தாவீது போரிடலாகாது என்று ஏன் பெலிஸ்தியர் படைத்தலைவர்கள் ஏன் புறக்கணித்தனர்?
அவர்களின் போரின் தந்தரங்களை அறியாதிருந்தான்
அவன் படைகளின் எண்ணிக்கை நிறைய இருந்தனர்
அவன் அவர்களுக்கு எதிராக எழலாம்

6. அமலேக்கியர் எந்த பகுதியை கொள்ளையடித்து தீக்கிரைக்கினார்கள்?
கார்மல்
எங்கிடி
சிக்லாக்

7. தாவீதோடு சென்ற தீயவர் மற்றும் கயவர்களிடம் ,"போரிடச் செல்வோரின் பங்கு எவ்வள்வோ ………………… போர்ப் பொருட்களைக் காத்தவரின் பங்கும் இருக்கும்."
ஒன்றும் இருக்காது
அதே அளவுத் தான்
பாதிக்குப் பாதி

8. குகையில் இருந்த சவுலை தாவீது என்ன செய்தான்?
சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார்
சவுலின் வாளை உருவினான்
சவுலின் தலையைக் கொய்தான்

9. தாவீது ஏன் சவுலைக் கொல்லவில்லை?
யோனத்தானின் தந்தை சவுல் என்பதால்
சவுலின் ராஜ்ஜியத்தை தன் கையில் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்பதற்காக
ஆண்டவரால் திருப்பொழிவுச் செய்யப் பட்டவர்

10. தாவீதும் அவன் ஆட்களும் நாபாலைத் தாக்கச் சென்ற போது யார் தடுத்தார்?
அபிகாயில்
அபிஷாய்
பெத்சபா

11. நாபாலுக்கு என்ன நடந்தது?
தாவீதின் நண்பனான்
அவன் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கிக் கல்லைப் போல் செயலற்றவனான்
உப்புச் சிலைப் போலானான்

12. சவுல் கூடாரத்தில் தூங்கிக்கொண்டிருந்தப் போது, அபிஷாய் தாவீதிடம் என்ன அனுமதிக் கேட்டார்?
சவுலின் மேலங்கியை அறுக்க
சவுலின் ஈட்டியை எடுக்க
அவன் ஈட்டியைக் கொண்டு ஒரேக் குத்தாய் குத்த

13. சவுலும் அவனுடைய மூன்று மகன்களும் எங்கு கொல்லப்பட்டனர்?
கார்மல் மலையில்
கில்போவா மலையில்
கெராசிம் மலையில்

14. தாவீது ஏன் ஆண் பெண் எவரையும் விட்டு வைப்பதில்லை?
அவன் கொலைவெறிக்கொண்டிருந்தான்
தம்மைப் பற்றி மன்னரிடம் தெரிவித்து விடுவார்கள்
அவர்கள் பழி வாங்குவார்கள்

15. சவுல் தமக்கும் தன்னுடைய மகன்களுக்கும் என்ன நடக்கபோகிறது என்று எவ்வாறு தெரிந்துக் கொண்டான்?
தமக்கு வந்த கனவினால்
ஆக்கிசு வழியாக
ஏந்தோரில் குறி சொல்லும் பெண்ணிடம்




Free counters!