Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 22 (அக்டோபர் – 2016 )
வேதாகமப் பகுதி : 1 அரசர்கள் 12-22 வரை

1. யாருடைய ஆலோசனையை ரெகபெயாம் கேட்டான்?
முதியோர்
குருக்கள்
இளைஞர்

2. இஸ்ரயேலர் அதோராமை என்ன செய்தார்கள்?
கல்லால் எறிந்துக் கொன்றனர்.
சிறையில் அடைத்தனர்
பாதி தாடியை வடித்தனர்

3. ஆண்டவர் எவ்வாறு எலியாவுக்குத் தோன்றினார்?
நிலநடுக்கம்
தீ
மெல்லிய குரலில்

4. பலிபீடத்தில் எரொபவாம் கையை நீட்டி இறையடியாரைப் பிடிக்கச் சென்றப் போது என்ன நடந்தது?
சிங்கம் ஒன்று வந்தது
அவன் ஒரு ஆடாக மாறினான்
நீட்டிய கை விறைத்து நின்றுவிட்டது

5. எலியா வந்த போது எலிசா என்ன செய்துக் கொண்டிருந்தார்?
புதர்களின் நடுவில் ஒளிந்துக் கொண்டிருந்தார்.
பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக்கொண்டிருந்தார்.
செபம் செய்துக் கொண்டிருந்தார்

6. யார் ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும், அரசனது அரண்மனையின் செல்வங்களையும் கொள்ளையடித்தான்?
பெங்கதாது, சிரியாவின் அரசன்
சீசாக்கு, எகிப்தின் அரசன்
பிலிஸ்த்தியர்கள்

7. பொற்கேடயங்களுக்குப் பதிலாக என்ன கேடயங்களை கோவிலில் வைத்தான்?
வெங்கலம்
செம்பு
இரும்பு

8. ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தது யார் ?
அபிசாம்
ஆசா
பாசா

9. ஒம்ரி எந்த நகரை கட்டினான்?
கெனசரேத்து
எப்ரோன்
சமாரியா

10. ஆகாபு யாரை மணந்துக் கொண்டான்?
அபிகாயேல்
அபிசாக்கு
ஈசபேல்

11. மூன்று ஆண்டுகள் மழைப் பெய்யாத போது எலியாவுக்கு யார் உணவளித்தார்கள்?
வானதூதர்கள்
காகங்கள்
எதிரிகளை வெற்றிக் கொள்ள

ஆண்டவரின் இறைவாக்கினரை ஈசபேல் அழிக்க முயன்றபோது, அவர்களுள் நூறு பேரைக் குகைக்கு ஐம்பதாக மறைத்து வைத்திருந்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து வந்தது யார்
ஒபதியா
எலியா
மீக்காயா

13. எலியா எத்தனை பொய்வாக்கினர்களை கர்மேல் மலையில் தன் முன்னிலையில் ஒன்று திரட்ட சொன்னார்
100
400
850

14. எதன் மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள்?
பலிபீடம் பிளத்தல்
நெருப்பு
நீர்

15. என்ன அடையாளத்தை மழை வரும் போல என்று எலியா பணியாளனை நோக்கி கடல் பக்கமாய்ப் போய் பார்க்க சொன்னார் ?
உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருவதை
மிகுதியாக ஒலி
பனி




Free counters!