Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 23 (நவம்பர் 2016)
வேதாகமப் பகுதி : 2 அரசர்கள் 1-12 வரை

1. எலியாவை சென்றுப் பார்த்த ஐம்பது பேருக்கு என்ன நேர்ந்தது?
வானதூதர்கள் வந்து அவர்களை வெட்டிக் கொன்றது
வானின்று நெருப்பு இறங்கி வந்து அவர்களை சுட்டெரித்தது
பூமி அவர்களை விழுங்கி விட்டது

2. எலிசா எலியாவிடம் என்ன கேட்டார்?
உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக
எலியாவின் சால்வை
எலியாவின் மோதிரம்

3. எலியா விண்ணிற்கு எவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்டார்?
வானதூதர் அவரை அழைத்து சென்றது்
நெருப்பு தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன(br> மேகம் சூழ்ந்தது

4. எலிசாவை ஏளனம் செய்த சிறுவர்களுக்கு என்ன நேர்ந்தது?
வானின்று நெருப்பு இறங்கி வந்து அவர்களை சுட்டெரித்தது
அவர்களின் கண்கள் தாக்கப்பட்டன
இரு பெண் கரடிகள் வந்து அவர்களைக் குதறிப்போட்டன

5. எலிசா இஸ்ரயேலின் அரசன், யோசபாத்து, ஏதோமின் மன்னன் ஆகியோரிடம் என்ன கேட்டார்?
காணிக்கை
ஒரு பாணனை
ஒரு குருவானவரை

6. சூனேம் கைம்பெண்ணுக்கு என்ன அதிசியம் நடந்தது?
உணவு மற்றும் எண்ணெய் செம்பையும் கீழே விழவில்லை
அவள் அதே பருவத்தில் ஒரு மகனை பெற்றெடுத்தாள்
அவள் எண்ணெய்யால் நாளங்கள் நிரம்பின

7. எலிசா கேகசியிடம் இறந்த பிள்ளையை என்ன செய்ய வேண்டும் என்று கூறினார்?
எலிசாவின் கைக்குட்டையைப் போடச் சொன்னார்
எலிசாவின் ஊன்றுக்கோலைப் பிள்ளையின் முகத்தின் மேல் வைக்கச் சொன்னார்
இறைவனை மன்றாடச் சொன்னார்

8. எலிசா நஞ்சுக் கலந்த கூழை எவ்வாறு மாற்றினார்?
எலிசா வாத்து குஞ்சுகளைப் போடச் சொன்னார்
எலிசா மாவை ஊற்றச் சொன்னார்
எலிசா உப்பை போடச் சொன்னார்

9. எலிசா நாமானிடம் என்ன சொன்னார்?
மனந்திரும்ப சொன்னார்
சிரியாவுக்கு திரும்ப சொன்னார்
யோர்தானில் ஏழு முறை மூழ்க சொன்னார்

10. கேகசியிக்கு என்ன நேர்ந்தது?
குருடானான்
நொண்டியானான்
தொழு நோயாளியானான்

11. கோடரி வீழ்ந்த இடத்தில் எலிசா கம்பை எறியவும் என்ன நடந்தது?
அது மிதந்தது
அது மூழ்கியது
அது மிதந்தது

12. பயந்திருந்த வேலைக்காரனிடம் எலிசா என்ன கூறினார்?
கலங்காதே! ஊக்கம் இழக்காதே
அஞ்சாதே! அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள் அதிகம்
கடவுளின் இரட்சிப்பை பார்பாய்

13. நான்கு தொழுநோயாளிகள் என்ன முடிவு செய்தார்கள்?
சாமாரியா நாட்டிற்குச் சென்றார்கள்
சிரியரின் பாசறைக்கு சென்றார்கள்
எலிசாவிடம் சென்றார்கள்

14. எலிசாவின் தீர்க்கத்தரிசனத்தை நம்பாதவனுக்கு என்ன நடந்தது?
குருடானான்
நொண்டியானான்
மக்கள் நகரவாயிலில் மிதித்துப் போடவே அவன் இறந்துப் போனான்

15. யோராம் யாரை மணந்தான்?
ஆகாபின் மகள்
பெனாதாத்தின் மகள்
எலிசாவின் மகள்




Free counters!