Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 24 (டிசம்பர் 2016)
வேதாகமப் பகுதி : 2 அரசர்கள் 13-25 வரை

1. இறந்த ஒருவனின் பிணமானது யார் கல்லறையில் போட்டவுடன் உயிர்பெற்றது?
ஆபிரகாம்
எசாயா
எலிசா

2. யோவாசு எத்தனை முறை பெனதாதை முறியடைத்து இஸ்ரயேலின் நகர்களை மீட்டுக் கொண்டான்?
1
2
3

3. ஆண்டவர் யார் மூலம் உரைத்த வாக்கின்படியே எரோபவாம், அமாத்து கணவாய் முதல் அரபாக்கு கடல் வரை நிலப் பகுதிகளை மீண்டும் இணைத்துக் கொண்டான்?
யோனா
எலிசா
ஜெகொய்தா

4. யாருடைய செயல்கள் 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன?
ஆகாசு
யோத்தாம்
ஜோசுவா

5. யோசியா அரசரான போது அவருக்கு என்ன வயது?
7
8
12

6. ஆகாசு யாரிடம் உதவிக் கேட்டான்?
சிரியாவின் மன்னான ரெசின்
ரெமாலியாவின் மகனான பெகாவிடம்
அசீரிய மன்னன் திக்லத்

7. யோசியா அரசராயிருந்தப் போது என்ன கண்டெடுத்தார்?
ஆரோனின் குல்லாய்
எலியாவின் கவசம்
சட்ட நூல்

8. யூதாவின் அரசரான எசேக்கியா எதை உடைத்தெறிந்தார்?
யெரொபெயாம் செய்த பலிபீடம்
மோசையால் செய்து வைக்கப்பட்ட வெண்கலப் பாம்புச் சிலை
தோப்புக்கள்

9. யார் இதைக் கூறினார் "நான் வரவிருக்கும் தீமைகளையெல்லாம் உன் கண்ணால் காணாதபடி உன்னை உன் மூதாதையரிருக்கும் இடத்தில் கொண்டுப்போய் சேர்ப்பேன்"?
அகிசா
குல்தா
எலிசா

10. யோசியா எந்த விழாவை முன்பு இஸ்ரயேலுக்கு தலைமை தாங்கிய தலைவர்களின் காலத்திலோ, இஸ்ரயேல், யூதா அரசர்களின் காலங்க்களிலோக் கொண்டாடப்பட்டதில்லை?
கூடாரப்பண்டிகை
முதற்கனி
பாஸ்கா

11. ஆண்டவரின் தூதர் அசீரியர் எவ்வளவு பேரைக் கொன்றார்?
185,000
12,000
32,000

12. எசெக்கியா எசாயாவிடம் தமக்கு நலம் அளிப்பார் என்பதற்கு என்ன அடையாளம் கேட்டார்?
சேவல் மும்முறை கூவ வேண்டும்
வானதூதர் தமக்கு முன் தோன்ற வேண்டும்
தம் நிழல் பத்து பாகை பின்னோக்கி வர வேண்டும்

13. எசேக்கியா யாரை வரவேற்று, தம் கருவூலம் அனைத்தையும் வெள்ளியையும், பொன்னையும், நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் படைக்கலக் கூடத்தையும் சேமிப்புக் கிடங்கில் காணப்பட்ட எல்லாப் பொருள்களையும் அவர்களுக்குக் காட்டினார்?
பாபிலோனியர்
எகிப்தியர்
பிலிஸ்தியர்கள்

14. எசேக்கியா என்ன கட்டினார்?
யோர்தான் நதியைக் கடந்து பாலம்
அம்புகளையும் பெரிய கற்களையும் சுட எந்திரம்
அவர் குளமொன்று வெட்டி கால்வாய் அமைத்துக் தண்ணீரை நகருக்குள் கொண்டு வந்தார்

15. மனாசே, அவனுடைய தந்தை எசேக்கியா தகர்த்தெறிந்த --------------- மீண்டும் கட்டியெழுப்பினான்?
அரணான பட்டணங்களை
தொழுகை மேடுகளை
பாகாலின் கோவில்




Free counters!