Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 27 (மார்ச் 2017)
வேதாகமப் பகுதி : 2 குறிப்பேடு (நாளாகமம்) - 21 முதல் 36 வரை

Select the Bible to continue
1.யோராம் எப்படி உயிர் துறப்பான் என்று கூறிய இறைவாக்கினர் யார் ?
எலியா
அனானி
யகாசியேல்

2.ஒக்கோசியா தீய வழியில் நடப்பதற்கு கெடுமதி கொடுத்தது யார்?
அவனுடைய தந்தை
அவனுடைய தாய்
அவனுடைய சகோதரர்

3.யோவாசை அரசனாக்கியபோது அத்தாலியாளின் செயல் என்ன ?
சதி சதி என கத்தினாள்
தன் ஆடைகளை கிழித்தாள்
அ மற்றும் ஆ

4. எவ்வளவு காலம் யோவாஸ் ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்தான்?
இறை வாக்கினர் எலிசாவின் வாழ்நாள் முழுவதும்
குரு யோய்தாவின் வாழ்நாள் முழுவதும்
இறை வாக்கினர் ஏசாயாவின் வாழ்நாள் முழுவதும்

5.யோவாசின் பகுதிகளில் யூதாவின் மீது படையெடுத்தது யார்?
சீரியர்கள்
பாபிலோனியர்கள்
எகிப்தியர்கள்

6.எசேக்கியாவின் வார்த்தைகளை நம்ப வேண்டாம் என யூதாவுக்கு ஊழியக்காரனிடம் சொல்லி அனுப்பியது யார் ?
பாபிலோனின் அரசன் நேபுகாத்நேச்சார்
எகிப்தின் அரசன் பார்வோன்
அசீரியாவின் அரசன் சனகெரிப்

7.திறமைமிக்கோர் உசியாவிற்காக கண்டுபிடித்தது என்ன ?
யோர்தான் நதியின் வழியாய் பாலம்
குளங்களையும் குழாய்களையும் எருசலேமிற்கு தண்ணீர் கொண்டுவர
கொத்தளங்கள் மேலும் கோட்டைகளின் மூலைகள் மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் வீசுவதற்கு ஏவுகணைகள்

8.குரு உசியா செய்யக்கூடாது எனக் கூறியது என்ன ?
பாகாலுக்கு பலிபீடம் கட்டுவது
ஆண்டவருக்கு தூபம் காட்டுவது
தகன பலி செலுத்துவது

9.உசியா சினம் கொண்டபோது ஆண்டவர் அவனை தண்டித்ததினால் என்ன நோய் கண்டான் ?
தொழுநோய்
அவனுடைய பாதங்களில் நோய்
வீக்கம்

10.உசியாவின் பிற செயல்களை எழுதியது யார்?
தானியேல்
எசேக்கியேல்
ஏசாயா

11. இஸ்ரயேலின் அரசனாகிய பெக்கா ஒரே நாளில் யூதா மக்களை எத்தனை பேரை கொன்றுபோட்டான்?
10,000
120,000
50,000

12.இஸ்ரயேலின் சேனைக்கு முன்பாக போய் யூதாவில் சிறை பிடித்ததை திருப்பி அனுப்ப சொன்னது யார்?
ஏசாயா
ஓதேது
மிகாயா

13.ஏன் எசேக்கியா நீருற்றுகளையும் ஓடைகளையும் அடைத்து போட்டான்?
விளைச்சலுக்காக
அதினால் அசீரியாவின் அரசன் தண்ணீரை கண்டடையாமல் போக
வெள்ளத்தை தடுப்பதற்காக

14.எதை எருசலேமில் கொண்டாட யூதாவையும் இஸ்ரயேலையும் எசேக்கியா அழைப்பு விடுத்தான் ?
முதல்கனி
பாஸ்கா
பெந்தேகோஸ்தே நாள்

15.எந்த காலம் முதலாய் எருசலேமில் இப்படி நடந்ததில்லை?
சாலமோன் காலம் முதற்கொண்டு
தாவீதின் காலம் முதற்கொண்டு
யோய்தா காலம் முதற்கொண்டு




1. யோராம் எப்படி மரிப்பான் என்று உரைத்த தீர்க்கதரிசி யார் ?
எலியா
அனானி
யகாசியேல்

2. அகசியா துன்மார்க்கமாய் நடக்க ஆலோசனை கூறியது யார் ?
அவனுடைய தகப்பன்
அவனுடைய தாய்
அவனுடைய சகோதரர்

3.யோவாசை ராஜாவாக்கினபோது அத்தாலியாளின் செயல் என்ன ?
அவள் துரோகம் துரோகம் என கூவினாள்
அவளுடைய வஸ்த்திரங்களை கிழித்தாள்
அ மற்றும் ஆ

4.எவ்வளவு காலம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான் ?
தீர்க்கதரிசியாகிய எலிசாவின் நாளெல்லாம்
ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம்
தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் நாளெல்லாம்

5.யோவாசின் பகுதிகளில் யூதாவின் மீது படையெடுத்தது யார்?
சீரியர்கள்
பாபிலோனியர்கள்
எகிப்தியர்கள்

6.எசேக்கியாவின் வார்த்தைகளை நம்ப வேண்டாம் என யூதாவுக்கு ஊழியக்காரனிடம் சொல்லி அனுப்பியது யார் ?
பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார்
எகிப்தின் ராஜா பார்வோன்
அசீரியாவின் ராஜா சனகெரிப்

7.நிபுணர்கள் உசியாவிற்காக கண்டுபிடித்தது என்ன ?
யோர்தான் நதியின் வழியாய் பாலம்
குளங்களையும் குழாய்களையும் எருசலேமிற்கு தண்ணீர் கொண்டுவர
கோபுரங்கள் மேலும் அலங்கக்கோடிகள் மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்க யந்திரங்கள்

8.ஆசாரியன் உசியா செய்யக்கூடாது எனக் கூறியது என்ன ?
பாகாலுக்கு பலிபீடம் கட்டுவது
கர்த்தருக்கு தூபம் காட்டுவது
பலி செலுத்துவது

9.உசியா கோபம் கொண்டபோது கர்த்தர் அவனை அடித்ததினால் என்ன வியாதி கண்டான் ?
குஷ்டரோகம்
அவனுடைய பாதங்களில் வியாதி
வீக்கம்

10.உசியாவின் மற்ற வர்த்தமானங்களை எழுதியது யார்?
தானியேல்
எசேக்கியேல்
ஏசாயா

11. இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்கா ஒரே நாளில் யூதா மனுஷரில் எத்தனை பேரை கொன்றுபோட்டான்?
10,000
120,000
50,000

12.இஸ்ரவேலின் சேனைக்கு முன்பாக போய் யூதாவில் சிறை பிடித்ததை திருப்பி அனுப்ப சொன்னது யார்?
ஏசாயா
ஓதேத்
மிகாயா

13.ஏன் எசேக்கியா ஊற்றுகளையும் ஓடைகளையும் தூர்த்து போட்டான்?
விளைச்சலுக்காக
அதினால் அசீரியாவின் ராஜா தண்ணீரை கண்டடையாமல் போக
வெள்ளத்தை தடுப்பதற்காக

14.எதை எருசலேமில் ஆசரிக்க யூதாவையும் இஸ்ரவேலையும் எசேக்கியா வரப்பண்ணினான் ?
முதற்பலன்
பஸ்கா
பெந்தேகோஸ்தே நாள்

15.எந்த நாட்கள் முதலாய் எருசலேமில் இப்படி நடந்ததில்லை?
சாலமோன் நாட்கள் முதற்கொண்டு
தாவீதின் நாட்கள் முதற்கொண்டு
யோய்தா நாட்கள் முதற்கொண்டு





Free counters!