Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 30(June 2017)
வேதாகமப் பகுதி : எஸ்தர்

Select the Bible to continue
1.அகஸ்வேர் மன்னரின் அரசு கட்டில் எங்கிருந்தது ?
சூசான்
பாபிலோன்
அசீரியா

2.அகஸ்வேர் ஆட்சியில் இருந்த மாநிலங்கள் எத்தனை?
12
24
127

3.தன் எழிலை காண்பிக்க மன்னரின் சொல்லுக்கு இணங்க மறுத்தது யார்?
வஸ்தி
எஸ்தர்
செரேஷ்

4.மேதியா பாரசீகம் பட்டத்து அரசியான யூத பெண் யார் ?
வஸ்தி
எஸ்தர்
செரேஷ்

5.எஸ்தர் மொர்தெக்காய்க்கு என்ன முறையாள்?
உடன் பிறந்தாள்
சிற்றப்பன் மகள்
மகள்

6.ஏன் ஆமான் முழுவதும் வெஞ்சினமாக இருந்தான்?
அவனுடைய மனைவி பெரிய விருந்துக்கு அழைக்கப்படாததினால்
அவன் அதிகமான முன்னறிவிப்பு கொடுக்காததினால்
மொர்தெக்காய் எழுந்து நிற்காததையும் தன்னைக் கண்டு ஒதுங்கி நில்லாததையும் பார்த்தபொழுது

7.ஆமான் செய்வித்தது என்ன ?
அகாஸ்வேர் எஸ்தருக்காக பெரிய விருந்து மேசையை
மொர்தெக்காயை தூக்கில் போட தூக்குமேடை
மொர்தெக்காய்க்காக சிறைச்சாலை

8.ஆமான் எந்த நாட்டை சேர்ந்தவன்?
ஆகாகியன்
மோவாபியன்
ஏவியன்

9.அகாஸ்வேருவின் அரசெங்கும் உள்ள யூத இனத்தார் அனைவரையும் அழிக்க முயன்றது யார்?
பிக்தான்
ஆமான்
ஆகாய்

10.யார் அறிவார்? ஒருவேளை இதுபோன்ற நேரத்திற்கெனவே நீ அரசியாகி உள்ளாய் போலும்! என்று கேட்டது யார்?
மொர்தெக்காய்
ஆமான்
தேரேஸ்

11.அகாஸ்வேரின் முன்பாக மறுபடியும் வந்த எஸ்தர் வேண்டிக்கொண்டது என்ன ?
மொர்தெக்காயை உயர்த்தும்படி
மன்னரின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று வஞ்சனையாய் எழுதின கட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்
மன்னர் அரண்மனை அவளுக்குரியதாக்க

12.மொர்தெக்காயையும் யூதர்களையும் எஸ்தர் செய்ய சொல்லி வேண்டிக்கொண்டது என்ன?
நோன்பு இருக்க
தியாகம் செய்யுங்கள்
ஜெபம் செய்ய

13.அகாஸ்வேரு ராஜா அழைக்கப்படாமல் தன் முன்பாக நின்ற எஸ்தருக்கு செய்தது என்ன?
கையை நீட்டினான்
பொற்செங்கோலை நீட்டினான்
புன்னகைத்தான்

14.மன்னர் எஸ்தரின் எவ்வளவு பெரிய மன்றாட்டிற்கும் செய்ய ஆயத்தமாயிருந்தான்?
அரசின் பாதிமட்டும்
அவளுக்காக சிறந்த வீட்டை கட்டுவதற்கு
வருஷத்தில் அவளுடைய மக்களை பார்ப்பதற்கு

15.எஸ்தர் அரசிடம் செய்த விண்ணப்பம் என்ன?
அரசின் பாதி
தான் செய்வித்த விருந்துக்கு மன்னரும் ஆமானும் வரவேண்டும்
சில நேரங்களில் மக்களை பார்ப்பதற்கு




1.அகாஸ்வேரு ராஜாவின் சிங்காசனம் எங்கிருந்தது ?
சூசான்
பாபிலோன்
அசீரியா

2.அகாஸ்வேருவின் ராஜ்யத்தில் இருந்த நாடுகள் எத்தனை ?
12
24
127

3.தன் சௌந்தரியத்தை காண்பிக்க ராஜாவின் கட்டளைக்கு மறுப்பு தெரிவித்த ஸ்தீரி யார்?
வஸ்தி
எஸ்தர்
சிரேஷ்

4.மேதியா பெர்சியாவின் பட்டத்து அரசியான யூத ஸ்தீரி யார் ?
வஸ்தி
எஸ்தர்
சிரேஷ்

5.எஸ்தர் மொர்தெக்காய்க்கு என்ன முறையாள்?
சகோதரி
சிறிய தகப்பன் குமாரத்தி
குமாரத்தி

6.ஏன் ஆமான் முழுவதும் கோபமாக இருந்தான்?
அவனுடைய மனைவி பெரிய விருந்துக்கு அழைக்கப்படாததினால்
அவன் அதிகமான முன்னறிவிப்பு கொடுக்காததினால்
மொர்தெகாய் தனக்கு முன் எழும்பாமலும் அசையாமலும் இருப்பதால்

7.ஆமான் செய்வித்தது என்ன ?
அகாஸ்வேர் எஸ்தருக்காக பெரிய விருந்து மேசையை
மொர்தெக்காயை தூக்கில் போட தூக்குமேடை
மொர்தெக்காய்க்காக சிறைச்சாலை

8.ஆமான் எந்த தேசத்தான் ?
ஆகாகியன்
மோவாபியன்
ஏவியன்

9.அகாஸ்வேருவின் ராஜ்ஜியம் முழுவதும் உள்ள யூதர்களை அழிக்க முயன்றது யார்?
பிக்தான்
ஆமான்
ஆகாய்

10.யாருக்குத் தெரியும் ,நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, என்று கேட்டது யார்?
மொர்தெக்காய்
ஆமான்
தேரேஸ்

11.அகாஸ்வேருவின் முன்பாக மறுபடியும் வந்த எஸ்தர் வேண்டிக்கொண்டது என்ன ?
மொர்தெக்காயை உயர்த்தும்படி
ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று தீவினையாய் எழுதின கட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்
ராஜ அரண்மனை அவளுக்குரியதாக்க

12.மொர்தெக்காயையும் யூதர்களையும் எஸ்தர் செய்ய சொல்லி வேண்டிக்கொண்டது என்ன?
உபவாசம் பண்ண
தியாகம் செய்யுங்கள்
ஜெபம் செய்ய

13.அகாஸ்வேரு ராஜா அழைக்கப்படாமல் தன் முன்பாக நின்ற எஸ்தருக்கு செய்தது என்ன?
கையை நீட்டினான்
பொற்செங்கோலை நீட்டினான்
புன்னகைத்தான்

14.ராஜா எஸ்தரின் எவ்வளவு பெரிய மன்றாட்டிற்கும் செய்ய ஆயத்தமாயிருந்தான்?
ராஜ்யத்தின் பாதிமட்டும்
அவளுக்காக சிறந்த வீட்டை கட்டுவதற்கு
வருஷத்தில் அவளுடைய ஜனங்களை பார்ப்பதற்கு

15.எஸ்தர் ராஜாவிடம் செய்த விண்ணப்பம் என்ன?
ராஜ்யத்தின் பாதி
தான் செய்வித்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வரவேண்டும்
சில நேரங்களில் ஜனங்களை பார்ப்பதற்கு





Free counters!